Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு.

*தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது* தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரே நாளில் 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

கொரோனா தடுப்பு பணி. 27 தொண்டு நிறுவனங்களுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை

*கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை* தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா…
Read More...

தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ. 69 கோடி வந்துள்ளது .

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க…
Read More...

மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள 66 குழந்தைகள், 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று.

சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 175 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அறிகுறி…
Read More...

உலக அளவில் சூர்யாவின் சூரைப் போற்று திரைப்படம் சாதனை

பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி…
Read More...

பல்வேறு இடங்களில் சாராயம் விற்ற 4 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 100 லிட்டர் சாராயம் பறிமுதல்.

கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கரடிசித்தூர், க.அம்பலம், வடக்கநந்தல், எடுத்தவாய்நத்தம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, வினோத்குமார் மற்றும்…
Read More...

பேஸ்புக் முலம் பழகி திருமணம் செய்த மனைவியை விபச்சாரத்தில் தள்ள முயற்சி. 4 பேர் கைது

சென்னை அடையார் சாஸ்திரி நகரில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் கல்பனா (வயது 38). இவர், தன்னுடைய கணவர் மணிகண்டன், 2 மகள்களை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் கும்பகோணம். கல்பனா, தஞ்சாவூரில்…
Read More...

கொரோனா நிவாரண நிதியில் ரூ.500 போக ரூ.1500 தரும் அதிகாரிகள் வீடியோ

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறையில் தமிழக அரசு வழங்கும் கொரனா நிவாரண நிதியில் ₹2000/-ல், ₹500/- எடுத்துக்கொண்டு மீதம் ₹1500/- மட்டுமே தரும் அதிகாரிகள். அது குறித்து கேள்விக்கேட்டால் எவ்வித அச்சமோ, கூச்சமோ இன்றி மமதையோடு…
Read More...

ரெம்டெசிவிர் பெற இணையதளம் அறிமுகம். தமிழக அரசு உடனடி நடவடிக்கை.

ரெம்டெசிவிர் பெற பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம். உடனடியாக செயல்பாட்டை துவக்கியது தமிழக அரசு. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நோயாளிகளுக்கு தேவையான…
Read More...

தமிழகத்திலேயே கோரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழக முதல்வர் நடவடிக்கை

தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி, ஆக்சிசன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்திலேயே உற்பத்தி நிலையங்களை தொடங்க முதல்வர் உத்தரவு…
Read More...