Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

அதிமுகவினரை பொது மக்களுக்கு உதவி செய்ய விடுவதில்லை. எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்திலேயே, கோவை மாவட்டத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வலியுறுத்தி…
Read More...

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய போலீசார். புலம்பியபடி சென்ற பொதுமக்கள்.

தேனியில், டிரோன் கேமரா பறக்கவிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த நேற்று போலீசார் திட்டமிட்டனர். இந்த டிரோன் கேமராவில் வாகனங்கள் அதிக அளவில் செல்வது போன்று காட்சிகளை பதிவு செய்வதற்காக, சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை போலீசார் நீண்ட நேரம்…
Read More...

இரட்டைத்தலையுடன் கூடிய அரிய வகை நீர் பாம்பு கண்டுபிடிப்பு. வீடியோ

ஈராக் நாட்டின் சுலைமானி மாகாணத்தில் குர்திஸ்தான் பகுதியில் கத்ரி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முகமது மக்மூத். இவர் கூறும்பொழுது, கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் எங்களுடைய நிலத்தில் நான் பண்ணை விவசாயம் செய்து வருகிறேன். அதில்…
Read More...

திருவெறும்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சிக்கன் விற்பனை செய்த கடைக்கு சீல்.

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளுவர் நகர் கோனார் தெருவில் இயங்கிவந்த முஸ்தபா மட்டன் கடையின் உரிமையாளர் முகமது முஸ்தபா (வயது 41) த| பெ. சையது அலி, 42, கோனார் தெரு, வள்ளுவர் நகர், திருவெறும்பூர் என்ற முகவரியில் வசிப்பவர்…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? இன்னும் சிறிது நேரத்தில் தமிழக அரசு அறிவிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதுப் புது உச்சங்களை எட்டிவந்த நிலையில் தீவிர ஊரடங்குக்குப் பின்னர் பாதிப்பு எண்ணிக்கையில் சிறிய…
Read More...

அனைத்து பத்திரிக்கையாளர்களும் பயன்பெற வேண்டும். தமிழக அரசுக்கு அனைத்து பத்திரிக்கை சங்கங்கள்…

அனைத்து பத்திரிகையாளர்களும் பலன் பெற வேண்டாமா? தமிழக அரசுக்கு கோரிக்கை! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மரண ஓலங்களை அதிகமாக கேட்க வைக்கிறது. இதன் உண்மை நிலவரத்தை களத்திற்கே சென்று காட்சிப்படுத்தி பத்திரிகையாளர்கள்…
Read More...

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. புதிய அரசு பதவியேற்றதும் கொரோனா தடுப்பு பணிகள்…
Read More...

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அதிகரித்த தொற்று பரவலால் கரணமாக கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால் கொரோனா பாதிப்பு…
Read More...

காங்கோ எரிமலை வெடிப்பில் 13 பேர் பலி. 5 லட்சம் பேர் குடிநீர், மின் இணைப்பு இன்றி தவிப்பு.

காங்கோ குடியரசு நாட்டில் நையிராகோங்கோ எரிமலை கடந்த சனிக்கிழமை வெடிப்புக்குள்ளானது. இதில் இருந்து வெளியேறிய எரிமலை குழம்பு நகர் முழுவதும் பரவியது. இதில் 3 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. எரிமலை குழம்பு விமான நிலையம் ஒன்றிற்கு 300 மீட்டர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 27.05.2021

இன்றைய ராசிப்பலன் - 27.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். சுபமுயற்சிகளையும் வெளிப் பயணங்களையும்…
Read More...