Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இன்றைய பஞ்சாங்கம் 27-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 27-05-2021, வைகாசி 13, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 01.03 வரை பின்பு தேய்பிறை துதியை. கேட்டை நட்சத்திரம் இரவு 10.29 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.…
Read More...

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில்…
Read More...

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

இன்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிறுவனர் சீனிவாசன் அவர்கள் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர். அலுவலகம் திறப்பு…
Read More...

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண் எம்எல்ஏ. பாதுகாப்பு வீரர்களே உணவு வழங்கும் நிலை.

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேற்குவங்காளத்தில் நடைபெறும்…
Read More...

இந்தியாவில் கொரோனா தோற்று 11 – 19 சதவீதம் குறைந்து வருகிறது.

நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதத்திலிருந்து இன்று 9.42 சதவீதமாகக் குறைந்துள்ளது. நேற்று சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும்…
Read More...

காய்கறி விற்பது போல் மினி வேனில் சரக்கு விற்ற 2 பேர் கைது. 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

கொரோனா தளர்வில்லா ஊரடங்கு நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று காய்கறி, பழங்கள் வினியோகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக விருப்பமுள்ள வியாபாரிகள் மாநகராட்சியில் அனுமதி…
Read More...

இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வினியோகம் : ரஷ்யா பரிசீலனை

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் மாநில அரசுகளுக்கு வினியோகிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பபுஷ்கின் டெல்லியில் செய்தியாளர்களை…
Read More...

புதிய சிபிஐ அதிகாரியாக சுபாஷ் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐ இயக்குநராக…
Read More...

இந்தியாவில் கொரோனாவால் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர். அவர்களை கடத்தி விற்கவும் முயற்சி.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்புகளுக்கு அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த வரிசையில், 3 லட்சம் உயிரிழப்புகளை கடந்து…
Read More...

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் :இன்று வானில் சூப்பர் பிளட் மூன் என்னும் அற்புத நிகழ்வு.

வானில் நிகழும் அற்புத நிகழ்வுகளில் ஒன்றான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் 2021 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று மாலை 03.15 முதல் 06.23 வரை நிகழ உள்ளதாகவும் இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க…
Read More...