Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

இந்தியாவின் 40 நாட்களுக்கு பின் ஒரு நாளில் 2 லட்சத்திற்கும் குறைவான பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி…
Read More...

இந்த ஆண்டும் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர். முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ…
Read More...

சென்னை ஆசிரியர் மீது விசாரணை துவங்கியது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்…

சென்னை, கே கே நகர் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் வழக்கில் விசாரணையை துவங்கியது தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்* பள்ளி மாணவிகளின் தொடர் புகார்களை அடுத்து பள்ளி ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 26.05.2021

இன்றைய ராசிப்பலன் - 26.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 26-05-2021

இன்றைய பஞ்சாங்கம் 26-05-2021, வைகாசி 12, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை 04.44 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 01.15 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. இராகு காலம் மதியம்…
Read More...

பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெயரை கூறி ஏமாற்றும் கும்பல் . பொதுமக்களே உஷார்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பார்கள். காலம் மாற மாற திருடும் முறையும் விதவிதமாக மாறி வருகிறது. வழிப்பறி, பிக்பாக்கெட், வீடு புகுந்து கொள்ளை, செயின் பறிப்பு என இருந்த கொள்ளை கும்பல் தற்போது ஹைடெக்…
Read More...

இந்தியா சந்தையில் புதிய வயர்லெஸ் ஹெட் போன் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பயன்படுத்தலாம்.

போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம்…
Read More...

பிளஸ் 2 தேர்வு நடத்துவது குறித்த வரைவு அறிக்கை தயார். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “சென்னை தனியார் பள்ளியில் மாணவிக்கு…
Read More...

யாஸ் புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.வானிலை மையம் அறிவிப்பு

“யாஸ் புயல்” காரணமாக 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய…
Read More...

ஜனநாயக மக்கள் எழுச்சி கழக பொறுப்பாளர்கள் நியமனம் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு.

*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !* காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து…
Read More...