ஆந்திராவில் இருந்து காரில் மதுபாட்டிகள் கடத்தி வந்த போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது.
சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அந்த காரில் 5 பேர்… Read More...