Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Yearly Archives

2021

ஆந்திராவில் இருந்து காரில் மதுபாட்டிகள் கடத்தி வந்த போலீஸ்காரர் உட்பட 5 பேர் கைது.

சென்னை கொடுங்கையூர் போலீசார் நேற்று மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக போலீஸ் என்ற ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அந்த காரில் 5 பேர்…
Read More...

இன்றைய ராசிப்பலன் – 28.05.2021

இன்றைய ராசிப்பலன் - 28.05.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் ஆர்வம் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.…
Read More...

இன்றைய பஞ்சாங்கம் 28-05-2021,

இன்றைய பஞ்சாங்கம் 28-05-2021, வைகாசி 14, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 09.36 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மூலம் நட்சத்திரம் இரவு 08.02 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் இரவு 08.02 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் - 2. ஜீவன் -…
Read More...

புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவு மக்களின் உரிமைகளை அழிப்பதாக உள்ளது.மநீம தலைவர் கமலஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரபுல் பட்டேல் லட்சத்தீவின் நிர்வாகியாகப் பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத…
Read More...

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ௹.5லட்சம்,மாதல் ரூ.2000 முழு கல்வி உதவித்தொகை.பிரணாய்…

கேரளாவில் இன்று 24 ஆயிரத்து 166 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 30 ஆயிரத்து 539 பேர்…
Read More...

மனைவியுடன் பேசிய தம்பியை கத்தியால் குத்திய அண்ணன். ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பியின் வீடியோ காட்சி.

திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்தவர் அருண்(வயது 29). இவரின் மனைவி வெற்றிச்செல்வியுடன் அருணின் பெரியப்பா மகன் ஜாக்கிசான் (வயது 27) என்பவர் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருண் கத்தியை எடுத்து தனது தம்பி…
Read More...

நடிகை மீனாவின் 40 ஆண்டு கால சினிமா பயணம்.ரசிகர்கள் வாழ்த்து, மீனா நன்றி.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த நடிகை மீனாவின் 40 வருட திரைப் பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். நடிகை மீனா 1981-ல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள்…
Read More...

கருப்பு பூஞ்சை நோய்க்கு இந்தியாவில் மருந்து தயாரிப்பு தொடக்கம். மத்திய மந்திரி அலுவலக அதிகாரிகள்…

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ஜெனட்டிக் லைப் சயின்ஸ் நிறுவனம், ஆம்போடெரிசின்-பி ஊசி மருந்தை தயாரிக்க தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் பெரும்…
Read More...

தமிழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு.

ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 பேர் உள்பட 71 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…
Read More...

அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்யமுடியாது. பாபா ராம்தேவ் சர்ச்சை பேச்சு.

யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் அறிவுறுத்தலின் பேரில் அவர் தனது கருத்துகளை வாபஸ்…
Read More...