Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும். திருச்சியில் நடந்த கண்டன…

விளம்பரத்தில் தான் திமுக இயங்கி வருகிறது இல்லை என்றால் காணாமல் போய்விடும். திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், வரி உயர்வை திரும்பப் பெற…
Read More...

இன்றைய (05-04-2022) ராசி பலன்கள்

 இன்றைய (05-04-2022) ராசி பலன்கள் மேஷம் ஏப்ரல் 05, 2022 குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார…
Read More...

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்.திருச்சி டீ,காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில்…

பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பெரிதும் பாதிக்கும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். திருச்சி டீ, காபி வர்த்தகர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம். திருச்சியில் டீ, காபி வர்த்தக நலச்சங்கம் சார்பில்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 10 லட்ச ரூபாய் லஞ்சம் தர வந்த நபரால் பரபரப்பு.

உங்களுக்கு ரூ.10 லட்சம் பணம் தருகிறேன் அரசு வேலை கொடுங்க என திருச்சி ஆட்சியரை அதிரடித்த நபர். 'திருச்சி மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் சரவணக்குமார், தலா, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சமையலர் பணி வழங்கி…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்பு போராட்டத்தினால் பரபரப்பு.

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தரைக்கடை வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தினால் பரபரப்பு. 2016ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் . 20 ஆண்டு காலமாக சத்திரம்…
Read More...

திமுக அரசை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருச்சி மாவட்ட…

திருச்சியில் சொத்துவரி உயர்வுவை திரும்ப பெறக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நாளை (5ந் தேதி) செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் அந்தந்த…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகே கோடைகால நீர் மோர் பந்தல். முன்னாள் அமைச்சர்…

திருச்சி மார்க்கெட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் கோடைகால நீர் மோர் பந்தலை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். இதில் மோர், வெள்ளரிக்காய், இளநீர், ரோஸ்மில்க், இளநீர் பாயாசம், தர்ப்பூசணி…
Read More...

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிய மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர்…

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணாபுரம் ரோட்டில் புதிதாக மதுபான கடை திறக்க பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது…
Read More...

திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது தொடர்பான நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம், திருச்சி…
Read More...

பாப்பாகுறிச்சிக்கு புதிய பஸ் வழித்தடத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புதிய பேருந்து வழித் தடத்தை துவக்கி வைத்தார் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரது தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பாப்பாகுறிச்சி பகுதிக்கு பொது மக்களின்…
Read More...