Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும். அமைச்சர் சக்கரபாணி…

தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.…
Read More...

இந்தியன் அணிக்கு புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட பின் முதல் டி 20 போட்டி இன்று…

20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து 20 ஓவர் உலக கோப்பையுடன் விராட்கோலி விலகினார். இதனை அடுத்து 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்…
Read More...

சேலத்தில் இயேசுவின் புதுப்பிக்கப்பட்ட 65 அடி உயர திரு உருவ சிலை.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் 1957ஆம் ஆண்டு புனித செபஸ்தியார் கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயம் கட்டப்பட்டது. ' 60 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த இக்கோவில், 2008இல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை…
Read More...

2031 வரை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பை மற்றும் தொடர்கள் விபரம்.

2031- ஆம் ஆண்டு வரையிலான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்னு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: 2024 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை- ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி…
Read More...

நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'. படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம்…
Read More...

திருச்சியில் +2 மாணவி மற்றும் காப்பக சிறுமி திடீர் மாயம்.

திருச்சி இது வேறு சம்பவங்களில் பிளஸ்-2 மாணவி,காப்பக சிறுமி திடீர் மாயம். திருச்சி கீழ பஞ்சப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் மாதவி. (வயது 17). திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து…
Read More...

திருச்சி தென்னூரில் லாட்டரி விற்ற முதியவர் கைது.இருசக்கர வாகனம்,செல்போன் பறிமுதல்.

திருச்சி தென்னூரில் லாட்டரி விற்ற முதியவர் கைது. இருசக்கர வாகனம், பணம், செல்போன் பறிமுதல், திருச்சி தென்னூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது.

திருச்சி குமரன் நகரில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் அபேஸ் செய்த வாலிபர் கைது. சென்னை பூந்தமல்லி சீனிவாச நகரைச் சேர்ந்தவர் தயாளன். (வயது 58). இவர் சொந்த வேலையாக திருச்சிக்கு வந்துள்ளார். திருச்சியில் குமரன் நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் டவுன்…
Read More...

குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டியை தாக்கிய வாலிபர் கைது.பெண்கள் இருவர் மீது வழக்கு.

அரியமங்கலத்தில் குழந்தை வெடி வெடித்ததால் மூதாட்டி மீது தாக்குதல். அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மனைவி லட்சுமி (வயது 65). இவரது வீட்டு குழந்தை அப்பகுதியில் வீட்டு அருகே வெடி வெடித்து உள்ளனர் . அப்போது ஏற்பட்ட…
Read More...

இந்தியாவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடர்.நியூசிலாந்து அணிக்கு டிம் சவுதி கேப்டனாக அறிவிப்பு

டி20 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது . இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி…
Read More...