BREAKING NEWS
- அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் துவங்கி வைத்தார் .
- களப்பணியில் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவிகள்;” கோனோ”. கருவி குறித்து விளக்கம்
- திருச்சியில் இன்று பட்டப்பகலில் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் மகன் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை.
- சாதனை படைத்த தலைமை ஆசிரியைக்கு ( எஸ் ஆர் எம் யூ வீரசேகரனின் சகோதரி ) அமைச்சர் சால்வை அறிவித்து பாராட்டு.
- அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட தையல் கலெக்டர் அலுவலகம் முற்றுகை.
- திருச்சி ரயில் நிலையத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது .
- ரெக்ஸ் மாவட்ட தலைவர் ஆன பின் தேய்ந்து வரும் திருச்சி காங்கிரஸ் . நாட்டின் பிரதமரை கண்டித்து மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 பெண்கள் பங்கேற்பு
- கணவன் வேண்டாம் மாமியாரே போதும். லெஸ்பியன் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதால் மாமியார் மருமகள் மீது போலீசில் புகார்
- திருச்சி சின்ன மிளகுபாறை அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி முத்துமாரியம்மன் கோயில் 9ம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது .
- திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா சுந்தரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு.
Latest News
Recent Posts
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டத்தைச் சோ்ந்தவா் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மன நலம் பாதிக்கப்பட்ட மகள் இருந்தாா். இவா், கை, கால்கள் செயலிழந்த நிலையில் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்தாா். அவரது தாயாா்…
Recent Posts
Recent Posts
Recommended
திருச்சியில் போதை மாத்திரை விற்ற வாலிபர் 2வது முறையாக கைது.
திருச்சி திருவெறும்பூா் - காட்டூா் அண்ணா நகா் பகுதியில் போதை மாத்திரை விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாப்பாக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் சண்முகசுந்தரம் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில்…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும்…
Read More...
Read More...
மாம்பழங்களை பழுக்க வைக்க ராசாயன கல் போய் ஸ்பிரே வந்துவிட்டது. அதிகாரிகள் அதிர்ச்சி.
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது.
அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
திருச்சி தென்னூர்
உக்கிர மாகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்டம்.
திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின்…
Read More...
Read More...
திருச்சியில் சுட்டெரிக்கும் வெயிலில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளின் மனதை குளிர்வித்த மாணவி சுகிதா .…
வெயில் உக்கிரமாய் எரிந்து, உடலில் உள்ள அத்தனை நீரையும் உறிஞ்சி ஆவியாக்க, களைத்து நிழலைத் தேடும் மானுடர்கள் இங்கு ஏராளம். மழை பெய்தால் ஏன் தொடர்ந்து பெய்கிறது என கரித்துக் கொட்டியவர்கள் கூட, தற்போது அக்னி நட்சத்திரம்…
Read More...
Read More...