Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மழை வேண்டி மகா சுதர்சன ஹோமம்

0

 

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி சித்திரை மாத மூல நட்சத்திர பூஜை, ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் , சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது .

இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கோவில் அறங்காவலர் செந்தாமரை கண்ணன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார் .

Leave A Reply

Your email address will not be published.