Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால் மாநிலங்களில் தலைநகரங்களில் உள்ள மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற…
Read More...

4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் அதிரடி உத்தரவு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை…
Read More...

தீபாவளி பண்டிகை.மது விற்பனை குறைவு.மதுப் பிரியர்கள் திருந்தி விட்டார்களா அல்லது வருமானம் இல்லாத…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மது விற்பனையில் திருச்சி மண்டலம் 2 இடம். ரூ. 94.86 கோடிக்கு மது விற்பனை. திருச்சி மண்டலத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 94.86கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, மதுக்கடைகளில்…
Read More...

பாஸ்போட் கவர் ஆர்டர் செய்தவருக்கு உண்மையான பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனம்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா கிராமத்தை சேர்ந்தவர் மிதுன் பாபு. இவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ’பாஸ்போர்ட் கவர்’ ஒன்றை ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர்…
Read More...

திருச்சியில் தீபாவளி பொருட்கள் வாங்க குவியும் மக்கள்.

திருச்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்.எஸ்.பி சாலையில் தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள். வழக்கத்தைவிட மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த என்.எஸ்.பி சாலை ... தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகளை வாங்குவது…
Read More...

திருச்சி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை ரூ.20 கோடி இலக்கு நிர்ணயம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி கோ ஆப்டெக்ஸில் தீபாவளி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார் . இந்த ஆண்டு 20 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ன பேட்டி. கோ-ஆப்டெக்ஸில் தமிழக அரசு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது 30%…
Read More...

வியாபாரம் குறைந்ததால் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள்.

பூக்கள் வியாபரம் மந்தம் ஸ்ரீரங்கத்தில் பூக்களை குப்பையில் கொட்டிய வியாபாரிகள். திருச்சி ஸ்ரீரங்கம் பூசந்தைக்கு திருச்சி மாவட்டம் எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் ஒசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி…
Read More...

10ம் தேதி திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு உதயம்.செயற்குழுக் கூட்டத்தில் முடிவு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட…
Read More...

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியது.

ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களின் அனைத்து மாவட்டங்களிலும் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 19…
Read More...

உலக சைக்கிள் தினம் : இந்தியாவிற்குள் சைக்கிள் பயணித்து வந்த வரலாறு.

உலக சைக்கிள் தினம் : இந்தியாவிற்குள் சைக்கிள் பயணித்து வந்த வரலாறு. ஆதிகாலத்தில் வாழ்ந்த மூத்த குடிமக்கள் உணவுக்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நாடோடியாக நடை பயணம் மேற்கொண்டார்கள் என சொல்வதுண்டு. மனித நாகரிகம் மெல்ல வளர்ந்த…
Read More...