Browsing Category
வர்த்தகம்
தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்…
பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி கடைகளை அகற்ற வேண்டும் வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் மாநகராட்சி கமிஷனிடம் புகார் மனு.
திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள்… Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை… Read More...
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு.…
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு .
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு.… Read More...
செடாய் அமைப்பின் பிரம்மாண்ட 3.0 தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
செடாய் 3.0 அமைப்பின் பிரம்மாண்ட தொடக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது :
200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் பங்கேற்பு.
திருச்சியில் செடாய் அமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், செடாய் 3.0 என்ற பெயரிலான மூன்றாம் ஆண்டு தொடக்க…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவில் நலத்திட்டங்கள்…
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழா தலைவர் எஸ். கந்தன் உதவிகள் வழங்கினார்.
திருச்சி மாவட்ட சுமை தூக்கும் கூலி தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தொழிலாளர் சங்கத்தின் 12-ம் ஆண்டு…
Read More...
Read More...
எழை பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கி திருமண நாளை கொண்டாடிய தமிழக ரியல் எஸ்டேட்…
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் மாநில தலைவர் எம் .கே. கமலக்கண்ணன் அவர்களின் திருமண நாளான இன்று அரசு பள்ளியில் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் பாக்ஸ், பேனா கிட் ஆகிய பொருள்களை வழங்கி திருமண நாளை சிறப்பாக கொண்டாடடினார்.…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 52 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 153 ஏடிஎம் கார்டுகளுடன்…
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 153 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய 6 பேர் அதிரடியாக கைது .
பங்கு வர்த்தக மோசடி கும்பலா? போலீசார் விசாரணை.
திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய…
Read More...
Read More...
திருச்சியில் ஒரே நாளில் மாநகரில் கஞ்சா,போதை மாத்திரை, மது விற்ற 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது
திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல்.
போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்த தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் மாநிலத் தலைவர் எம்.கே.…
திருச்சி மாநகராட்சி ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதாப் சிங் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று தமிழக ரியல் எஸ்டேட் மாநில தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது தமிழக…
Read More...
Read More...
பத்திரப்பதிவுத் துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு தமிழக ரியல்…
முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு :ரியல் எஸ்டேட் முகவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர்…
Read More...
Read More...