Browsing Category
Business
மின்னணு சாதனங்களை ஆன்லைனில் விற்க தடை விதிக்கக் கோரி செல்போன் விற்பனை யாளர்கள் கோரிக்கை.
மின்னணு சாதனங்களை இணைய வழியில்
விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்
செல்லிடப்பேசி விற்பனையாளர்கள் கோரிக்கை.
இனைய வழியில் செல்லிடப் பேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை இணைய வழியில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என செல்லிடப்பேசி… Read More...
GST கவுன்சில் கூட்டத்தில் பேச போதிய நேரம் வழங்கப்படவில்லை. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி… Read More...
சிறு,குறு வியாபாரிகள் காலை 10 மணிவரை வணிகம் செய்ய அனுமதிக்க பால் முகவர்கள் நல சங்கத்தினர்…
தளர்வுகளற்ற ஊரடங்கில் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தளர்வுகளற்ற ஊரடங்கில் சிறு, குறு, நடுத்தர, நடைபாதை வியாபாரிகள் காலை 10மணி வரை கட்டுப்பாடுகளுடன்… Read More...
இந்தியா சந்தையில் புதிய வயர்லெஸ் ஹெட் போன் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் பயன்படுத்தலாம்.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் 330 வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ப்ளூடூத் 5.0, 10 எம்எம் டைனமிக் டிரைவர்களை கொண்டிருக்கிறது. இது போட் நிறுவனத்திற்கு உரிய தலைசிறந்த ஆடியோ அனுபவம்… Read More...
எங்கள் நிறுவனத்தில் கொரோனாவால் யாராவது உயிரிழந்தால். 60 வயது வரை குடும்பத்திற்கு சம்பளம். டாடா…
தங்களது நிறுவன ஊழியர் யாரேனும் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அந்த ஊழியரின் குடும்பத்திற்கு 60 வயது வரை முழுச் சம்பளம் வழங்கப்படும் என டாடா ஸ்டீல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது.… Read More...
தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ……
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே… Read More...
வியாபார நேரத்தை 8-12 ஆக மாற்ற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை
கடைகள் திறந்திருக்கும் நேரத்தை 8-12 ஆக மாற்ற வேண்டும் விக்கிரமராஜா கோரிக்கை.
சென்னை தலைமைச் செயலயகத்தில் முதலமைச்சரின் தனிச் செயலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்
செய்தியாளர்களிடம் பேசிய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்… Read More...
தமிழகத்திற்கு 5 கோடி சொரோன தடுப்பூசிகளை வாங்க டெண்டர்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு… Read More...
இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ள 8 தடுப்பூசிகளின் முழு விவரம்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் வேளையில் நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதையொட்டி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால்… Read More...
உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை. காயல் அப்பாஸ் வேண்டுகோள்.
*உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !*
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
கன்னியாகுமரி மாவட்டம் , குளச்சல்… Read More...