Browsing Category
Business
மது அருந்த குறைந்தபட்ச வயது 21 ஆக சட்டம் நிறைவேற்றம்.
அரியானா மாநிலத்தில் மது அருந்தும் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும் என்று சட்டம் இருந்தது. 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் மது விற்கவேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது.
இந்த நிலையில் அரியானாவில் மது அருந்துவதற்கான…
Read More...
Read More...
திருச்சியில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ ஆவுட்ரீச் திட்டம் பற்றிய…
பேங்க் ஆப் மகாராஷ்டிரா சார்பில் ரீடைல் மற்றும் எம்எஸ்எம்இ அவுட்ரீச் திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா
வங்கியின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் மதுரை பிரிவு சார்பில் திருச்சி மத்திய…
Read More...
பேங்க் ஆப் மகாராஷ்டிரா
வங்கியின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி மற்றும் மதுரை பிரிவு சார்பில் திருச்சி மத்திய… Read More...
பாரதியாரின் நூற்றாண்டை முன்னிட்டு 6.6 அடி உயர சாக்லேட் உருவச் சிலை.
புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வரும் சாக்லெட் தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்களை கவரும் வகையில் சாக்லெட் தயாரித்து கலைத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில்…
Read More...
அந்த வகையில்… Read More...
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடக்கம்.போராட்டம் வெற்றிபெற துரைமுருகன் வாழ்த்து.
இன்று முதல் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து அரசு வங்கிகளின் ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள இருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த போராட்டத்திற்கு…
Read More...
இந்த போராட்டத்திற்கு… Read More...
23 பேரை ஏமாற்றி 87 இலட்சம் சுருட்டிய இளம் பெண் கைது.
சென்னை அடையாறில் செல்போன் கடை நடத்தி வருபவர் நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த பப்பியான் பிரபாகர்.
அண்மையில் இவரிடம் அமுதா என்ற பெண் அறிமுகமாகி, தான் தி.நகரில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியின் உதவியாளராக வேலை செய்வதாக…
Read More...
Read More...
தொழில்கடன் தரமுடியாத தில்லைநகர் ஐ.ஒ.பி.வங்கி வாடிக்கையாளர் நிறுவனத்தை இடித்து தரைமட்டமாக்கிய…
திருச்சி அருகே உரிய தொழில்கடன் தராமல் 40 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த நிறுவன அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்கியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது பாதிக்கப்பட்டவர் புகார் தெரிவித்து உள்ளார்.
திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் லட்சுமிபுரத்தை…
Read More...
Read More...
இந்தியாவில் கிரெடிட் கார்ட் செலவினம் தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் கிரெடிட் காா்டு செலவினம் அக்டோபா் மாதம் மட்டும் ரூ.1 லட்சம் கோடி என்ற மைல்கல்லை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கொரோனா பரவலுக்குப் பிறகு டிஜிட்டல் மூலம் பணபர்வர்த்தனை செய்வது பொதுமக்களிடையே அதிகரித்து இருக்கிறது.
இதனால் கிரெடிட்…
Read More...
Read More...
பிட்காயினின் மதிப்பு ஒரே இரவில் திடீர் சரிவு.
இந்திய அரசாங்கம் பணம் சம்மந்தப்பட்ட பரிவர்த்தனைக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது.
அதேவேளையில் உலக அளவில் பிட்காயின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அனைத்து வல்லுனர்களையும் ஆச்சரியப்படுத்தியது.
பொதுவான வங்கி சார்ந்த பண…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கில் மதுபான உற்பத்தி, கொள்முதல், விற்பனை, வருவாய் வரி, செலவினம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் அனைத்து சங்கங்களையும் அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திட…
Read More...
Read More...
கிலோ ரூ.150. தஞ்சையில் நத்தை அமோக விற்பனை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது.
இதனை பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில…
Read More...
Read More...