Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் மது பழக்கத்திற்கு ஆளான இருவர் பலி

1. திருச்சியில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு. போலீஸார் விசாரணை. திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (வயது 32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி…
Read More...

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார்.

ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி ரெயில்வே போலீசார். திருச்சி ரெயில் நிலையத்திற்கு இன்று காலை ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.அப்பொழுது பயணிகள் அனைவரும் ரெயில் பெட்டியில்…
Read More...

திருச்சி பொன்மலையில் ஒரே நாளில்இரண்டு வீடுகளில் திருட்டு

திருச்சி பொன்மலை நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் நகை பணம் திருட்டு. பொன்மலையில் அடுத்தடுத்து சம்பவம் . 2 வீடுகளில் ரூ ஒரு லட்சம் நகை,பணம் திருட்டு  மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர்…
Read More...

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது

திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்த 2 நபர்கள் கைது திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பாலக்கரை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.

திருச்சி ஏர்போர்ட் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த இளம் மனைவி மாயம்.  ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரது கணவன் பெயர் ரிச்சர்டு. திருமணமாகி ஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் . யார் அவர் போலீசார் விசாரணை . திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை

திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை திருச்சி தென்னூர் குப்பரங்குளத்தைசேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 45) இவர் கடந்த 20 வருட காலமாக தனது குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து…
Read More...

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் 2 பெண்கள் மீது கோட்பா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ,

திருச்சி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற 3 பெண்கள் கைது . திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...

திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. காரணம்

திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56 ) இவர்…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது. திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை…
Read More...