Browsing Category
நிகழ்ச்சி
கருமண்டபம் பத்மநாதன் தவெக வில் இணைந்த திருச்சி அமமுக மகளிர் அணி மாவட்ட இணை செயலாளர் அனிதா
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று ஆட்சி அமைத்து உள்ளது .
இந்த நிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவிற்கு பெரும் இழப்பு. தவெக வில் இணைந்த புங்கனூர் கார்த்தி
திருச்சி அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் முன்னிலையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர்…
Read More...
Read More...
சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தங்கப்பதக்கங்கள் வென்று திருச்சி திரும்பிய ஆசிரியைக்கு அண்ணாவி…
திருச்சிராப்பள்ளி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்திலிருந்து இந்திய அணியின் சார்பாக இலங்கையில் நடைபெற்ற 12 வது சர்வதேச மூத்தோர் தடகள (Masters Athletics) போட்டிகளில் திருச்சியைச் சார்ந்த பிரஞ்சு மொழி பாட ஆசிரியை கீதா ஸ்ரீ அவர்கள் 65 வயதிற்கு…
Read More...
Read More...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி இன்று தொடங்கியது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை துறைகளுக்கான கால்பந்து போட்டி (25.05.26) இன்று திங்கட்கிழமை காலை தொடங்கியது.
அதில் டீசல்,வேகன், எலக்ட்ரிக்கல் போன்ற 8 பிரிவில் பணிமனை அணிகள் உள்ளது. தொடக்க நாளில் இன்று காலை முதலில் எலக்ட்ரிக்கல் மற்றும்…
Read More...
Read More...
திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரை .
திருச்சி அரசு சட்டக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்புரை .
திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் 1989-94 கல்வி ஆண்டில் இளங்கலை சட்டக் கல்வி பயின்ற முன்னாள் வகுப்பு தோழர்கள் கூடுகை நிகழ்வு…
Read More...
Read More...
திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை.
திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை.
திரளான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பங்கேற்பு .
தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் நகர்ப்புற…
Read More...
Read More...
பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம். கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு.…
பாலக்கரை பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம் இருப்பதால் வாலிபர்கள் கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு,
காஜா பேட்டை பசுமடம் பகுதியில் சுமார்…
Read More...
Read More...
இன்று குறைதீர்க்கும் கூட்டம் . கோரிக்கை மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை…
Read More...
Read More...
ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே பணத்தாசை, பதவி ஆசை பிடித்து மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர்,தொண்டர்கள்…
திருச்சி அதிமுக மலைக்கோட்டை பகுதி ( தெற்கு) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பாபு ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமை வகித்த திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் நிர்வாகிகள் இடையே…
Read More...
Read More...
தில்லைநகர் பகுதியில் ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
தில்லைநகர் பகுதியில்ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூலைமேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி தில்லைநகர் 10 பி குறுக்குத் தெரு மேற்கு பகுதியில் சுதந்திர சிங் லாசரஸ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ப்ளூம்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு…
Read More...
Read More...