Browsing Category
திருச்சி
திருச்சி வயலூர் கோவிலில், வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருச்சி வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது.
திருச்சி அருகே உள்ள வயலூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்:
திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க…
Read More...
Read More...
வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை…
காணாமல் போகும் உறவுகள்.
வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல. வாழவைப்பதும் தான்.
காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு வீடற்று யாசகம் கேட்டு உண்டு உறங்கி வருபவர்கள் பொது இடத்தில் இறந்து விட்டால்,
அவர் இறந்து விட்டார் என சொல்லிக்…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 12 வது வருடமாக 100% தேர்ச்சி.மக்கள்…
திருச்சி செந்தண்ணீப்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 2012ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியிருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட கடந்த 14 வருடத்தில் 11 வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்ற பள்ளி இந்த வருடமும் வெளியான பத்தாம் வகுப்பு…
Read More...
Read More...
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர்…
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர். இ. யூ தொழிற்சங்கத்தினர்
உண்ணாவிரத போராட்டம் .
இன்று நடைபெற்றது .
இண்டர் டிவிசன் டிரான்ஸ்பர்
,இண்டர் ரயில்வே டிரான்ஸ்பரில் இடம் மாற்றத்திற்கு பதிந்து …
Read More...
Read More...
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை…
புத்தூர், குளத்துமேட்டுத் தெரு பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனதில் கூறியிருப்பதாவது:-
நடைபாதை மெயின் தெருவில் உள்ள பில்லரை அகற்றக் கோரி.
திருச்சிராப்பள்ளி, புத்தூர், குளத்துமேட்டுத் தெருவில் வசித்துவரும்…
Read More...
Read More...
திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.
திருச்சி பொன்னகரில் சோல்ஒன் புதிய சோலார் ஷோரூம் திறப்பு விழா.
திருச்சி பொன்னகர் பகுதியில் சோல் ஓன் சோலார் ஷோரூம் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது
இந்த ஷோரூமை சௌடாம்பிகா கல்வி குழும சேர்மன் ராமமூர்த்தி திறந்து வைத்து குத்து…
Read More...
Read More...
30 வருடங்களாக அடிப்படை வசதி கூட இல்லாத திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் துரை…
திருச்சி வயலூர் ரோடு ஜெயம் நகர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மயில்வாகனம் தலைமையில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி இடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டள்ளதாவது:-
ஜெயம் நகர் உருவாகி 30 ஆண்டுகள் ஆகிறது…
Read More...
Read More...
தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி…
தளபதியால் எங்கள் தலைவிதி மாறட்டும்! என்ற வாசகத்தோடு 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மின்சாரத்துறை அமைச்சரான நிர்மல் குமார் உள்ளிட்ட தமிழகவெற்றிக்கழகத்தை 50 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் வாழ்த்துக்களையும்,…
Read More...
Read More...
திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் இடம் கோரிக்கை
திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏவை சந்தித்து மனு அளித்தனர்
திருவானைக்காவல் இனாம் நில உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நிர்வாகிகள் ஸ்ரீரங்கம் தமிழக…
Read More...
Read More...