Browsing Category
திருச்சி
திருச்சி மாநகராட்சி கமிஷனரை கேள்விக்கனணகளால் துளைத்தெடுத்த மாமன்ற உறுப்பினர்கள் ….
தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் நிறுத்தம் :
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் திடீர் போராட்டம் ..
மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியா? அதிகாரிகள் ஆட்சியா? என பரபரப்பு குற்றச்சாட்டு
ஆணையர் மீது அதிமுகவும்…
Read More...
Read More...
தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க…
அன்பில் பொய்யாமொழியின் 27 ஆம் ஆண்டு நினைவு நாள்
“தமிழகத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதி
களை நிறைவேற்றிவிட்டு, அதன் பிறகு இந்திய பிரதமராகவோ, அமெரிக்க அதிபராகவோ ஆகலாம்; அதில் தவறில்லை” முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரம், ஜங்ஷன் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் ..…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல்…
Read More...
Read More...
தவெக ஆட்சிக்கு வந்தது முதல் வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை ஆனால் எப்பொழுது வந்தாலும்…
திருச்சி மாநகராட்சியில் நேற்று சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மாமன்ற உறுப்பினர்கள், துணை ஆணையர்கள், நகர பொறியாளர்கள், நகர அலுவலர், செயற்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியில் துப்புரவு பணிக்கு பணியாளர்கள் இல்லை ஆனால் போஸ்டர்களை கிழிக்க ஏது பணியாளர்கள்…
திருச்சி மாநகராட்சியில் நேற்று மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது ...
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பேசுகையில் திருச்சி மாநகராட்சியில்துப்புரவு பணியாளர்கள் ஏற்கனவே பற்றாக்குறை உள்ளது…
Read More...
Read More...
ஆளுங்கட்சியான தவெகவில் இருந்து விலகி தாய் கழகத்தில் இணைந்த அதிமுக பிரமுகர் . திருவெறும்பூர் தொகுதி…
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போராடி வெற்றி பெற்று ஆட்சி அமைந்துள்ளது.இதன் மாயை கண்டு சிலர் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து வந்தனர்.அங்கு சென்ற பின்பு பழைய கட்சி இருந்த மரியாதை இல்லை என்பதை உணர்ந்து தாய்…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில்போதை மாத்திரைகள் விற்ற 2 ரவுடிகளுடன் இளம்பெண் கைது
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்பனை ; 2 ரவுடிகளுடன் இளம்பெண் கைது
ரூ 4.47 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக…
Read More...
Read More...
திருச்சி ஏர்போர்ட் அருகே உழைக்காமல் லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என எண்ணி ரூ .2 லட்சம் ஏமாந்த நபர்
திருச்சி, ஏர்போர்ட் வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது: 42). இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது .அதில், 5ஜி டவர் அமைப்பது தொடர்பான விளம்பரம் மற்றும் செல்போன் நம்பர் இருந்தது. உடனே, அவர் அந்த மொபைல்…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் வேலை என நம்பி ரூ.1,08,000 ஏமாந்த வாலிபர்
திருச்சி விமான நிலையத்தில் வேலை என நம்பி ரூ.1,08,000 ஏமாந்த வாலிபர்
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 37) இவர் ஆன்லைனில் ஓ.எல்.எக்ஸ் மூலம் உள்நாட்டு, சர்வதேச விமான நிலைய தரைப்பணியாளர் - இண்டிகோ…
Read More...
Read More...
அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற…
அனைத்துத் துறைகளிலும் தனியார்மயமாக்கும் போக்கை தவெக அரசு கைவிட வேண்டும்: திருச்சியில் நடைபெற்ற தொ.மு.ச. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் (தொ.மு.ச.) தலைமைச் செயற்குழு கூட்டம், அச்சங்கத்தின்…
Read More...
Read More...