Browsing Category
திருச்சி
திருச்சி :குடியால் கடன். கூலி தொழிலாளி தற்கொலை .
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி கடன் தொல்லையால் தற்கொலை .
திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர்…
Read More...
Read More...
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு ..
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது… Read More...
திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச…
திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்...நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச… Read More...
இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் சார்பில் கழுதைக்காதில் சங்கு ஊதும் போராட்டம் அறிவிப்பு எதிரொலி…
செயல்படாத இந்து சமய அறநிலைத்துறையை வருகின்ற 15ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையில் கழுதைகள் காதில் சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என கடந்த பத்தாம் தேதி மின்இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது ...
இதன் எதிரொலியாக இன்று இந்து சமய… Read More...
ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..
நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..
சைபர் கிரைம் போலீசார் விசாரனை.
திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த… Read More...
நகர சுகாதார செவிலியர் பணி .திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் அறிவிப்பு
திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங்… Read More...
திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள்…
திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .
திருச்சி… Read More...
திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது
திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு… Read More...
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் 21 ம் மாத இலவச மருத்துவ…
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி. வி.வெங்கட் ஏற்பாட்டில் 21 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
இன்று (11 /8 /2026 ) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 21 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் துளசி… Read More...
எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி… Read More...