Browsing Category
தஞ்சாவூர்
திருச்சியில் லாரி உரிமையாளர்கள் மனு அளித்ததின் எதிரொலி : ஆற்றில் மண் வளத்தை சுரண்டும் மணல்…
இயற்கை வளம் பொருந்திய நாடு இந்தியா. ஆனால், இன்றோ அதன் சூழ்நிலை மாறி இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றன.
வரும் காலங்களில் தண்ணீர் என்பது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
இந்தியா முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக உள்ள மிகப் பெரிய… Read More...
கொரோனா அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணம் சொல்ல மடாதிபதிகள், ராம்தேவ் கண்டனம்.
கொரோனா பரவல் அதிகரிப்புக்கு கும்பமேளாவை காரணமாக சொல்வதற்கு பாபா ராம்தேவ் மற்றும் மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது:-
‘டூல்கிட்’ தயாரித்து கும்பமேளாவையும், இந்து மதத்தையும் அவமதிக்க பெரிய சதி… Read More...
ரெமடெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.23,000 க்கு விற்க முயன்ற 3 பேர் கைது
1,500 விலையுள்ள ரெம்டெசிவிரை ரூ.23,000க்கு விற்க முயற்சி: தஞ்சாவூரில் 3 பேர் கைது.
கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்துவதில் முக்கியமான மருந்தாக ரெம்டெசிவிர் கருதப்படுகிறது. இந்த மருந்து பற்றாக்குறையாக இருப்பதால், கள்ளச்சந்தைகளில் பல மடங்கு… Read More...
தஞ்சையில் குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள். 8 நாள் ஆன பெண் குழந்தை சடலமாக மீட்பு.
வீடு புகுந்து குரங்குகள் தூக்கிச் சென்ற 2 பச்சிளங் குழந்தைகள்: 8 நாள் பெண் சிசு சடலமாக மீட்பு.
தஞ்சையில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட… Read More...