Browsing Category
இந்தியா
பாகிஸ்தான் நடிகைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.… Read More...
திருச்சியில் 2 நாள் நடைபெற்ற மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டியின் பரிசளிப்பு விழா சிறப்பாக…
திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மறைந்த ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை 2022ம் ஆண்டு இளையோருக்கான
தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு… Read More...
கிரிக்கெட் போட்டியை விறுவிறுப்பாக்க சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் மாற்று வீர் முறை அறிமுகம்.
38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் போது ஒரு மாற்று வீரரை களம் இறக்க வழிசெய்யும் புதிய… Read More...
15வது ஆண்டில் தனது மகனுடன் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்த தினத்தை கொண்டாடிய யுவராஜ் சிங்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துஓய்வு பெற்ற முன்னாள் இந்திய யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.
இந்திய அணி பல சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வீரசேகரன் தலைமையில் எஸ்.ஆர்.எம்.யூ வினர் மாபெரும் கண்டன…
எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே… Read More...
டாக்கா மற்றும் திருச்சி தேசிய கல்லூரி இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
டாஃபோடில் சர்வதேச பல்கலைக்கழகம், டாக்கா மற்றும் தேசிய கல்லூரி (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது, குறிப்பாக கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகிய… Read More...
டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.தமிழக வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக் இடம்…
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது. 7-வது டி 20… Read More...
திருச்சி தேசிய கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் சர்வதேச அளவிலான 2 நாள் கருத்தரங்கம்.
திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம்:
இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்பு:பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் தொடங்கி வைத்தார்.
திருச்சி தேசிய கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் வாழ்க்கைக்கான மொழி,… Read More...
15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரிட்சை.
15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,
ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்…
Read More...
Read More...
பணியின் போது இறந்த லால்குடி ராணுவ வீரர்: மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல் செய்தி.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலத் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்:
இந்திய இராணுவத்தில் லடாக்கில் என்ஜினீயரிங் ரெஜிமெண்ட் யூனிட்டில் ஹவால்தாராக பணியாற்றி வந்த திருச்சி மாவட்டம் லால்குடி நெய்குப்பை கிராமத்தைச் சார்ந்த…
Read More...
Read More...