Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

ரோகித் சர்மாவின் மோசமான சாதனை.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் இந்தியா-…
Read More...

ஆசிய கோப்பை டி20 தொடர்: இந்திய மகளிர் அணிக்கு 3-வது வெற்றி.

மகளிர் ஆசிய கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்திய மகளிர் அணி முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் மலேசியா அணிகளை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு ஆடியது. சில்ஹெட்டில்…
Read More...

சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர்.இந்தியா லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது.

.சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச கிரிகெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இதன் இறுதிப்போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும், இலங்கை லெஜன்ட்ஸ் அணியும் நேற்று இரவு…
Read More...

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து பும்ரா இன்னும் விலகவில்லை. பிசிசிஐ தலைவர்.

இந்திய அணி தற்போது தென் ஆப்ரிக்க அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பும்ரா முதல் போட்டியில் விளையாடப்…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் டாக்ஸி வே விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.விமான நிலைய இயக்குனர்…

திருச்சி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்சி வே விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். விமான நிலைய இயக்குநர் பேட்டி. திருச்சி விமான நிலையத்தின் இயக்குநராக இருந்த எஸ். தர்மராஜ் சென்னைக்கு பணி மாறுதலில் சென்றார். இதனையடுத்து…
Read More...

திருச்சியில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்.பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்த எஸ் டிவி பாலுவை…

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் எஸ் டிவி மற்றும் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.…
Read More...

தோனியின் சாதனையை முறியடித்த ரோகித்சர்மா

இந்திய அணியின் அனைத்து வடிவிலான கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இருதரப்பு 20 ஓவர் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நேற்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள்…
Read More...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில்…

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள…
Read More...

திருச்சி என்.ஐ.டி.யில் தலைசிறந்த முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி.

தேசிய தொழில் நுட்ப கல்லூரி மகத்தான பணி திருச்சியின் பெருமைமிக்க தலைசிறந்த பொறியாளர்களை உருவாக்குவதாகும். ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தலைசிறந்த மாணவர்களை முதுகலைப் பட்டம் பெற்று 20 வருடம் அல்லது இளநிலை பட்டம் பெற்று 25 ஆண்டுகள் நிறைவு…
Read More...

திருச்சி பொன்மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் வீரசேகரன் தலைமையில்…

திருச்சி பொன்மலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம். ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உற்பத்தி பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும்…
Read More...