Browsing Category
இந்தியா
பிரபல கிரிக்கெட் வீரர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.
புதுச்சேரி சீகம் உரிமையாளர் தாமோதரன் மகனும், பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகனுமான ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து…
Read More...
Read More...
தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு ஒற்றுமைக்கான…
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் ஒற்றுமைக்காக ஓடவும் என்ற கருத்தை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை இணைய அமைச்சர் டாக்டர்.சுபாஷ் சர்கார் ஒற்றுமை ஓட்டப்பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்து ஓடினார்.
…
Read More...
… Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் டைகூன்ஸ் 2022 போட்டி 2நாள் நடைபெறுகிறது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்
தேசிய அளவிலான மேலாண்மை போட்டிகள்
வருகிற நவ 1,2 தேதிகளில் நடைபெற உள்ளது.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் ஜமால் மேலாண்மை துறை ஏற்பாட்டில் தேசிய அளவிலான மேலாண்மை போட்டிக்கான டைகூன்ஸ் 2022… Read More...
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.…
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில்… Read More...
டி20 உலக கோப்பை தொடர்.இந்தியா நெதர்லாந்தை வென்றது. ஜிம்பாப்வே இடம் மண்ணை கவ்வியது பாகிஸ்தான்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் நேற்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித்…
Read More...
Read More...
பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் அடுத்ததின் முலம் மீண்டும் டாப் 10-ல் இடம் பிடித்தார் விராட் கோலி.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் விராட் கோலி எடுத்த 82 ரன்கள் இந்திய அணியை…
Read More...
Read More...
புரோ கபடி லீக் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழ் தலைவாஸ்.
புரோ கபடி லீக் தொடரின் 9-வது சீசன் கடந்த 7-ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியைத் தமிழ் தலைவாஸ் அணி 'டை'… Read More...
உலகக் கோப்பை டி20 தொடர்.இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் இடம் பிடித்தார்.
உலகக்கோப்பை இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்ற தீபக் சாஹர் தற்போது தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி… Read More...
ஆஸ்திரேலியாவின் 19 ஆண்டுகால சாதனையை சமம் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இதை தொடர்ந்து… Read More...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் போட்டி: கில்-ஸ்ரேயஸ் அதிரடி ஆட்டத்தால் இந்தியா…
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும்… Read More...