Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

நிறுவனங்களில் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளிநாடு செல்ல வேண்டும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திருச்சியில் பேட்டி. கலாச்சார கலாச்சார நட்புறவு கழகத்தின் 5வது தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் வெளிநாடு வாழ் தமிழர்…
Read More...

திருச்சியில் நடைபெற்ற லோக் ஜனசக்தி செயற்குழு கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது…

ராம் விலாஸ் பாஸ்மானுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். திருச்சியில் தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் | மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்யாதரன்…
Read More...

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவ உரிமை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

திருச்சி அப்போலோ மருத்துவமனையில் குழந்தைகள் தின கொண்டாட்டம். குழந்தைகளுக்கும் மருத்துவ உரிமை அவசியம் மருத்துவமனை அலங்கரிக்கப்பட்டு சிறப்புக் கொண்டாட்டம் குஷியான விளையாட்டுகளுடன் ஆரோக்கிய விழிப்புணர்வு. குழந்தைகளுக்கு பெருமை…
Read More...

தேசிய பத்திரிகையாளர் தினம்:மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து.

தேசிய பத்திரிக்கையாளர் தினம் - மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து. மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது . 1966 ம் ஆண்டு பிரஸ் கவுன்சில் ஆப்…
Read More...

பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் ரீ (டு) விட்.

டி-20 உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதி ஆட்டத்தில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அதிரடியால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதி…
Read More...

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவனம் திறப்பு விழா.

திருச்சியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் இந்த மென்பொருள் நிறுவனம் திறக்கப்பட்டது. பின்னர் லாஜிக் இன்ஃபர்மேஷன்…
Read More...

சையது முஸ்டாக் அலி டி20 தொடர்: முதல்முறையாக இறுதிப்போட்டி போட்டிக்குள் நுழைந்தது மும்பை- இமாச்சல்…

38 அணிகள் பங்கேற்ற சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இமாசலபிரதேசம்- பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இமாசலபிரதேச அணி 7…
Read More...

ரயில்களில் வளர்ப்பு நாய்களை கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி.

ரயில்களில் வளா்ப்பு நாய்கள் கொண்டு செல்ல சில விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்தது. ரயில் பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளான வளா்ப்பு நாய்களை எடுத்துச் செல்ல ஏற்கனவே அனுமதி உள்ளது. வளா்ப்பு நாய்களைக் கொண்டு…
Read More...

டி20 உலக கோப்பை :வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை…

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார்.…
Read More...

திருச்சியில் மத்திய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேட்டி.

தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் திருச்சியில் பேட்டி திருச்சியில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மத்திய கல்வி இணை அமைச்சர் சுபாஷ்…
Read More...