Browsing Category
இந்தியா
ஆசிய கோப்பை: சூரியகுமார்- கோலி அதிரடி. ஹாங்காங் அணியை வீழ்த்தி இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி.
15வது ஆசியக் கோப்பை டி20 போட்டி: இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிசாகத் கான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த…
Read More...
Read More...
காங்.சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கும் “இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் ‘ வெற்றி பயணமாக…
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்
கே.எஸ்அழகிரி
திருச்சியில் பேட்டி:
வரும் செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில்…
Read More...
Read More...
திருச்சி-மலேசியா இடையே விமான சேவையை அதிகரிக்க நடவடிக்கை.மலேசியா சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
இந்தியாவிலிருந்து 20 லட்சத்துக்கும்
அதிகமான சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மலேசிய சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேட்டி.
கொரோனா தொற்றுக்குப் பின்னர் சர்வதேச சுற்றுலா அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்தியாவிலிருந்து சுமார் 20 லட்சம்… Read More...
கிராமப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக உருவாக்கும் என்.ஆர் ஐ.ஏ.எஸ் விஜயாலயனுக்கு அமைச்சர்…
கிராமப்புற மாணவர்களை
அரசு அதிகாரிகளாக உருவாக்கும் அரும்பணியை செய்கிறார் விஜயாலயன் அமைச்சர் கே.என். நேரு பாராட்டு.
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் பயின்ற 21… Read More...
அமைச்சர்கள் எங்களை சந்திக்க நேரமும் அனுமதியும் வழங்குவதில்லை.பைனான்ஸ் &சிட்பண்ட்ஸ் சங்க மாநிலத்…
நிதி நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை முழுவதுமாக நீக்க வேண்டும் - பைனான்ஸ் அண்ட் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை.
பைனான்சியர்ஸ் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி திருச்சி சென்னை பைபாஸ் உள்ள தனியார்… Read More...
75 வது சுதந்திர தினம்:75 சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த 75 நூலக வாசகர்கள் 75அஞ்சல் அட்டையில் 750…
75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு
75 சுதந்திர போராட்ட
வீரர்கள் குறித்து
75 நூலக வாசகர்கள்
75 அஞ்சல் அட்டையில்
750 வினாடியில் கடிதம் எழுதும் விழா.
மறந்துப் போன கடிதம் எழுதும் வழக்கம் மீண்டும் துளிர்க்க வேண்டும்.
திருச்சி… Read More...
திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே எஸ்.ஆர்.எம்.யூவினர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் மாபெரும் கண்டன…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வாயிலில்
வந்தே பாரத் திட்டத்தை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ வினர் இன்று ஆர்ப்பாட்டம்.
ஏராளமான ரயில்வே ஊழியர்கள் பங்கேற்பு.
வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை “தனியாருக்குத் தாரை வார்க்கும்… Read More...
ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து போராடி வெற்றி பெறுவோம். எஸ்.ஆர்.எம்.யூ தலைவா ராஜா…
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு.
திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டிற்கு
N.வெங்கடேஷ் குமார் தலைமை வகித்தார்.
A.சித்திரேஷன்… Read More...
திருச்சி என்ஐடியின் 18வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
வாழ்க்கை உங்களுக்கு சமத்துவத்துடன் சேவை செய்யாமல் போகலாம், ஆனால் நீங்கள் உங்கள் சமத்துவத்தை தட்டியெழுப்பினால், அது உங்களைப் பற்றியும் உங்கள் B.R.A.N.D ஐப் பற்றியும் மட்டுமே இருக்கும்" என்று ஃபெடரல் வங்கியின் MD மற்றும் CEO ஷியாம்… Read More...
இட ஒதுக்கீட்டில் முறைகேடு என திருச்சியில் ரயில்வே ஓ.பி.சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின
இரயில்வே தொழிலாளர் இயக்கம் சார்பாக
திருச்சி கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பொது செயலாளர் அப்சல் அறிவுறுத்தலின்படி திருச்சி கோட்ட செயலாளர்… Read More...