Browsing Category
இந்தியா
அகில இந்திய எலும்பு முட்டு தினம். இந்திய, திருச்சி எழும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இலவச…
அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தையொட்டி திருச்சியில் இலவச மருத்துவ முகாம்.
இந்திய எலும்பு முறிவு மற்றும் திருச்சி எலும்பு முறிவு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி… Read More...
ஆகஸ்ட் 6-ம் தேதி திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக 18 -வது பட்டமளிப்பு விழா.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் தனது 18வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6 அன்று நடைபெற உள்ளது.
மேலும் இது கோல்டன் ஜூபிலி கன்வென்ஷன் ஹாலில் நடைபெறும். இது உண்மையிலேயே ஒரு பெருமையான தருணம், மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில்… Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக வாணாள் வரை கற்றல் துறை சார்பில் சுதந்திர நாள் அமுத திருவிழா.
வாணாள் வரைக்கற்றல் துறை சார்பில்
75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் பொருட்டு பாரதிதாசன்
பல்கலைக்கழக வாணாள் வரைக்கற்றல் துறையில் 15 நாட்கள் தொடர் நிகழ்வுகள்
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முதலாவது நிகழ்வாக மகாத்மா காந்தியின்… Read More...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் விரைவு ரயில்களில் எல்.எச்.பி.நவீன பெட்டிகள் இணைப்பு. கோட்ட மேலாளர்…
திருச்சி ரயில்வே கோட்டத்தில் விரைவு ரயில்களில் எல் எச் பி நவீன பெட்டிகள் இணைப்பு
கோட்ட மேலாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி கோட்டத்தில் சில முக்கிய விரைவு ரயில்களில் எல்.எச்.பி ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.முதல்… Read More...
திருச்சியில் தென்னக ரயில்வே சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.
மத்திய இரயில்வேயின் ஆசாதிகா அம்ரித் மஹோத்சவின் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி தென்னக இரயில்வே சார்பில் "ஒற்றுமைக்கான ஓட்டம்" நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 1942 ஆம் ஆண்டு பர்மா போரின் போது INA க்கு ஆதரவளித்த… Read More...
இந்திய சிலம்ப கோர்வை சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
திருச்சியில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளியில் இந்திய சிலம்ப கோர்வை மற்றும் உலக இளையோர் சிலம்ப சம்மேளனம் இணைந்து நடத்திய தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.… Read More...
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து இன்று 16 இலங்கை தமிழர்கள் விடுதலை.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் ஒன்று செயல்பட்டு வருகின்ற சிறப்பு முகாமில் வெளிநாட்டில் உள்ள அகதிகள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தங்களை தண்டனை காலம் முடிந்தும் விடுதலை செய்யாமல்… Read More...
திருச்சியில் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து வீரசேகரன் தலைமையில் எஸ்.ஆர்.எம்.யூ வினர் ஆர்ப்பாட்டம்.
பொன்மலை பணிமனை முன்பு இன்று
அக்னிபத் திட்டத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசின் அக்னி பத் திட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் அரசியல்… Read More...
வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்கும் இல்லங்களை ஏற்படுத்த மநீம மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்…
ஸ்ரீரங்கத்திற்கு வரும் வெளியூர் பக்தர்கள் தங்க இலவச தங்கும் இல்லங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.
மக்கள்நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
திருப்பதிக்கு நிகராக வளர்ச்சியடைய வேண்டிய ஒரு புண்ணிய… Read More...
திருச்சியில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை
தமிழ்நாடு… Read More...