Browsing Category
இந்தியா
சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி.தமிழக வீரர்கள் அபாரம்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேபாளம் நாட்டில் உள்ள காத்மாண்டு முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 தொடர் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி… Read More...
விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து திருச்சியில் எஸ். ஆர்.எம்.யூ மாநிலத் துணைச் செயலாளர்…
விரைவு ரயில்களை தனியாருக்கு விற்பதை கண்டித்து
திருச்சி பொன்மலையில் இன்று எஸ்.ஆர்.எம்.யூ கண்டன ஆர்ப்பாட்டம்.
மாநில துணைச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுலா என்ற பெயரில் கோவை -சீரடி விரைவு ரயிலை தனியாருக்கு விற்பதை… Read More...
திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை.திருச்சியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
திருச்சி
பெல் தொழிற்சாலையை தனியாருக்கு விற்க முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. உற்பத்தியையும்… Read More...
வெளிநாட்டு தரத்தில் திருச்சி காவேரி மருத்துவமனையில் மூளைக் கட்டி அறுவை சிகிச்சை செயல் இயக்குனர்…
திருச்சி காவேரி மருத்துவமனையில் உலக மூளைக்கட்டி தினத்தை முன்னிட்டு அதன் செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
மூளையில் ஏற்படும் கட்டிகள் தற்போதைய காலகட்டத்தில் முழுமையாக… Read More...
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் பயணம்.போட்டி அட்டவணை வெளியீடு.
இந்திய கிரிக்கெட் அணி ஜூலையில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.
போட்டி அட்டவணையை இரு கிரிக்கெட் வாரியங்களும் நேற்று அறிவித்தன.
அதன்படி… Read More...
திருச்சியில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனின் 34ஆவது மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது.
ஆட்சியாளர்களின் பிற்போக்குதனத்தை எதிர்த்து
போராடுவதற்கான வலுவை தொழிற்சங்கங்கள்
உருவாக்க வேண்டும் : சவுந்தரராசன் பேச்சு.
தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் 34வது மண்டல மாநாடு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள ரயில் கல்யாண… Read More...
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகே எஸ்ஆர்எம்யு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
எஸ்.ஆர்.எம்.யு. சார்பாக திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.
அதனை தொடர்ந்து ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப… Read More...
திருச்சியில் மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். கிராமாலயாவின் புதிய முயற்சி
திருச்சியில் கிராமாலயா சார்பில்
மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம்.
திருச்சி தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 80 அடி ரோட்டில் அமைந்துள்ள கிராமாலயா தலைமை அலுவலகத்தில் மென்ஸ்ட்ருவல் கபே என்ற மாதவிடாய் ஆலோசனை மையம் தொடக்கம். இந்த… Read More...
தேசிய மூத்தோர் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்த திருச்சி வீரர்கள்.
தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள்
திருச்சி வீரர்கள் தங்கம் வென்று சாதனை.
தமிழ்நாடு மூத்தோர் தடகளம் சார்பில் 41- ஆவது தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் மூன்று நாட்கள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட கலெக்டர்… Read More...
மரம், மழை, மகிழ்ச்சி மாநாட்டில் பத்மஸ்ரீ தாமோதரனின் மரங்களின் மேல் காதல் கொள்வோம் என்ற கையேடு…
மரங்களின் மீது காதல் கொள்வோம் என்ற கையேடு வெளியீட்டு விழா
மரம் -மழை - மகிழ்ச்சி மர ஆர்வலர்களின் மாநாட்டில் கிராமாலயா பத்மஸ்ரீ சே. தாமோதரன் அவர்களின் மரங்களின் மீது காதல் கொள்வோம்! (I am a tree lover) என்ற கையேடு ஓசை காளிதாசன்… Read More...