Browsing Category
இந்தியா
கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி:-மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடக்கிறது.
ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று… Read More...
இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு.
ஐ.பி.எல். தொடர் முடிந்த பின் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 20 ஓவர் போட்டி நடைபெற உள்ளது.
ஜூன் 9-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை போட்டிகள் நடக்கிறது.
ஜூன் 9 அன்று டெல்லியில் முதல் போட்டி நடைபெறும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு… Read More...
ஐபிஎல் தொடர்.ப்ளே ஆப் சுற்றுக்கு போட்டிபோடும் 6 அணிகள் விபரம்.
நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
16 புள்ளிகளுடன்… Read More...
திருச்சி அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும். திருநாவுக்கரசர் பேட்டி.
அரிஸ்டோ மேம்பால பணிகள்
ஆறு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்.
திருநாவுக்கரசர் எம்பி பேட்டி.
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தில் ஒரு பகுதி பணி தற்போது தொடங்கியுள்ளது.
இந்த பணிகளை இன்று திருநாவுக்கரசர்… Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்:சென்னை மும்பை இன்று மோதல்.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டுவது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்ததே எனலாம். சென்னை அணி எஞ்சிய… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்று வாரகால யோகா பயிற்சி.
தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்தின் ஒரு பகுதியாக திருச்சி தேசிய தொழிநுட்ப கல்விக்கழகத்தில் நேற்று தொடங்கி்ய யோகா பயிற்சி நிகழ்வு மே 31 வரை நடைபெற உள்ளது.
21- ஆம் நூற்றாண்டின் முக்கிய திறன்களுடன் ஒவ்வொரு தனி நபரையும்… Read More...
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில்…
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர்.
தேசிய அளவிலான எட்டாவது
எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,
கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை… Read More...
திருச்சி ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்க மத்திய பாதுகாப்புத்துறை ஒப்புதல். திருநாவுக்கரசர் அறிக்கை.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது என்னால் உறுதி தரப்பட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதி திருச்சி ஜங்ஷன் அருகில் 0/2 ரெயில்வே… Read More...
உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது,
உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
Read More...
Read More...
இன்று முதல் 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம்.இந்த அக்னி நட்சத்திரம் பிறந்த கதை…
அக்னி நட்சத்திரம் இன்று மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம்…
Read More...
Read More...