Browsing Category
இந்தியா
மன்மோகன் சிங் மறைவுக்கு திருச்சியில் காங்கிரஸார் மௌன ஊர்வலம்.
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம் :
திருச்சியில் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரசார்
இன்று மௌன ஊர்வலம்.
ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு.
முன்னாள் பாரத பிரதமரும் பொருளாதார மேதையுமான மறைந்த டாக்டர் மன்மோகன் சிங்… Read More...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர…
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் - காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்… Read More...
ரூ.64 லட்சத்தை ஆன்லைனில் இழந்த தோட்டக்கலை உதவி இயக்குனர். அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டதால் வந்த…
பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூரைச் சேர்ந்தவர் செல்வகுமாரி இவர் தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
தான் அரசு அதிகாரியாக பணியாற்றிய போதும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக… Read More...
ஒரே நாடு- ஒரே தேர்தல் என்பதற்கு பதில், இந்தியா முழுவதும் இருக்கின்ற நதிகளை இணைக்கும் முயற்சியில்…
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்:
ஒரே இடத்தில் அமர்ந்து அரசியல் செய்யாமல் நடிகர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும்
திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி.
தேசப்பிதா
மகாத்மா… Read More...
திருச்சியில் இருந்து கிளம்பிய ஏர் ஏசியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.150 பயணிகள் உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் 150 பயணிகளுடன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
புறப்படுவதற்கு முன்பாக விமான பைலட் விமானத்தை ஆய்வு செய்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு… Read More...
துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த இருவரை போலீசில் சிக்க வைத்த இளம் பெண் .
நாம் கவனமாக இருந்தால் மட்டுமே நாம் பாதுகாப்பாக வாழ முடியும்.
இந்திய அளவில் புகழ் பெற்ற ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை எதிரே பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தவர்கள். பெண் கண்டறிந்து இளைஞர்களை… Read More...
ரயில்வே அமைச்சர் விருது பெற்று திருச்சி திரும்பிய பொன்மலை ரெயில்வே பொறியாளர்க்கு உற்சாக வரவேற்பு .
ரயில்வே அமைச்சர் விருது பெற்று திருச்சி திரும்பிய பொன்மலை ரெயில்வே பொறியாளர்க்கு
திருச்சியில் உற்சாக வரவேற்பு.
இந்தியாவில் முதல் பயணிகள் ரெயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரெயில்வே வார விழா… Read More...
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் முன் ஏற்பாடுகள் குறித்து…
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 30ம் தேதி திருநெடுதாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி ஜனவரி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பகல் பத்து உற்சவம் 31ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி… Read More...
திருச்சி ராயல் பேர்ல் காது மூக்கு தொண்டை மருத்துவமனையில் மிகப்பெரிய புதிய சாதனை. நிர்வாக இயக்குனர்…
திருச்சி தில்லைநகர் 3வது கிராசில் செயல்பட்டு வரும் ராயல் பேர்ல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது :
திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது… Read More...
அறிவித்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பிய அஸ்வின். சென்னையில் உற்சாக வரவேற்பு.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு நேற்று புதன்கிழமை கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின்24 மணி நேரத்திற்குள் சென்னையில் வீடு திரும்பினார்.… Read More...