Browsing Category
இந்தியா
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்… Read More...
தல தல தான் . கெத்து காட்டிய தோனி. இந்தியாவை அசிங்கப்படுத்திய கேம்பீர், ரோகித் சர்மா .
டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஃபாலோ ஆனை தவிர்க்க ஒரு அணி போராடுவது மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது.… Read More...
வாடகை மீதான 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்திட கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம். திருச்சியில்…
சென்னை அருகே மதுராந்தகத்தில்
மே 5-ந் தேதி வணிகர் தின மாநாடு .
வாடகை மீதான 18 % ஜி.எஸ்.டி வரிவிதிப்பை ரத்து செய்திட கோரி டெல்லியில் பேரணி, ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்.… Read More...
திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக…
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் மிளிரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் .
புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் பொதுக்குழு கூட்டமானது அன்னை அரங்கினில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் கல்லூரிக்குமான… Read More...
சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த தகவலை இறந்து போன அசோகனின்… Read More...
வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்ய திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து ஆள் அனுப்பிய…
வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் மோசடி நிறுவனங்களில் பணிபுரிய சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் அனுப்பி வந்த திருச்சி டிராவல்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு குடிபெயர்வு பாதுகாவலர், சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, அந்த நிறுவனத்தின் பெண் உரிமையாளரை… Read More...
நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் தான் உள்ளது என்பதை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்…
ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 29 பைசா மட்டுமே நமக்கு கொடுக்கிறது:
நமது மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசிடம் உள்ளது
திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
திருச்சி தெற்கு மாவட்டம்… Read More...
உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் குகேஷ்.18 வயதில் ரூ.20 கோடி பரிசை வென்றார் .
உலக செஸ் சாம்பியன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது.
இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதினார் கிராண்ட் மாஸ்டர் தமிழக வீரர் குகேஷ்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியில்… Read More...
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஒரே ரத்தின கல்லிலான புதிய வைர கிரீடத்தை அர்ப்பணித்த இஸ்லாமிய பக்தர் .
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர்.
… Read More...
திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து…
திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து
இன்று ஆர்ப்பாட்டம்.
மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி-… Read More...