Browsing Category
இந்தியா
திருச்சி பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பெண்ணிடம் ரூ.1.61 கோடி ரூபாய் ஆன்லைனில்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற பெல் பெண் அதிகாரியிடம் 1.61 கோடி ரூபாய் நூதன மோசடி .
சைபர் கிரைம் போலீசார் விசாரணை.
திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு சாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் இவரது மனைவி தேவகி (வயது… Read More...
பல்லடம் படுகொலைகள் . தமிழகத்தில் பாவரியா ஊடுருவல்? டி.ஐ.ஜி ஜாங்கிட் போன்று மீண்டும் ஒர் அதிகாரி…
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் படுகொலைகள், தமிழ்நாட்டில் மீண்டும் பாவரியா கொள்ளையர்கள் களம் இறங்கியிருக்கும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், ஒரே… Read More...
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் 5 நாள் நவீன மேலாண்மை மேம்பாட்டு…
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியின் மேலாண்மைத் துறை, இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவன அமைச்சகங்களின் நிதியுதவியுடன், தி பவர் ஆஃப் ஷீ: வுமன்ஸ் ஜர்னி டு பிசினஸ் லீடர்ஷிப்பில் 5 நாள் நவீன மேலாண்மை… Read More...
இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பட்டம் வென்றது இந்தியா

ஆடவருக்கான ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5-3 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியா வெல்லும் பட்டம் இது. மொத்தமாக 5 முறை இந்தியா… Read More...
வாடிகனில் போப்பு பிரான்சிஸை நேரில் சந்தித்து ஆசி வாங்கினார் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ .
வாடிகனில்
போப்புடன் திருச்சி கிழக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் சந்திப்பு.
அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை அவரது அழைப்பின் பேரில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி… Read More...
தொடர்ந்து விளையாட கணவர் அனுமதிப்பாரா ? வரும் 22 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ள பேட்மிட்டன் வீராங்கனை…
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் தவிர, 2019இல் தங்கம் உட்பட ஐந்து உலக சாம்பியன்ஷிப்… Read More...
திருச்சி விமான நிலைய நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த டப்பாக்களை திறந்து பார்த்து…
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
52 வெளிநாட்டு வனவிலங்குகளை அவர் கடத்தி வந்ததுதான்.
திருச்சி சர்வதேச… Read More...
ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவில் வருகை திடீர் ரத்து.

ஜனாதிபதி திரௌபதி முர்மு திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் வருகை திடீர் ரத்து.
ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் இன்று நீலகிரி வந்துள்ளார். அதனைத்தொடர்ந்து… Read More...
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.திருச்சியில் நடைபெற்ற மக்கள் ராஜ்ஜியம் கட்சி…
திருச்சியில்
மக்கள் ராஜ்ஜியம் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.
மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஆர்ஆர் எஸ்.ரெங்கசாமி தலைமை… Read More...
இந்தியா ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட். இந்தியாவின் மானம் காத்த கேப்டன் பும்ரா . முழு விபரம் .
உலகக்கோப்பைக்கு நிகரான எதிர்பார்ப்புதான் பார்டர் கவாஸ்கர் தொடரின் மீதும் இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே சமீபமாக சுமாராக ஆடி வருவதால் எந்த அணி தங்களின் ஃபார்மை மீட்டெடுத்து ஆதிக்கம் செலுத்தப்போகிறது எனும்… Read More...