Browsing Category
திருட்டு
தொட்டியத்தில் மூதாட்டியை கொன்று 65 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (வயது 65). கணவர் டிரைவராக பணியாற்றி பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவரது…
Read More...
Read More...
ஆதரவற்றோர் இல்லத்திற்கு நிதி திரட்டுவதாக நடித்து வீடு புகுந்து பணம்,நகைகள் கொள்ளை.பெண் உள்ளிட்ட 3…
காட்டுப்புத்தூரில்
ஆதரவற்றோர் இல்லத்துக்கு நிதி திரட்டுவதாக நடித்து ஆறரைப் பவுன் நகை பணம் திருட்டு.
பெண் உட்பட 3 பேருக்கு வலை.
தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் கவரப்பட்டி குயவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சி நகை பட்டறையில் மீண்டும் கொள்ளை.பட்டறை உரிமையாளர்கள் அதிர்ச்சி.
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்து கடை அருகே உள்ள சௌந்தரபாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவரின் நகை பட்டறையின் பூட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி, ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம்…
Read More...
Read More...
திருச்சியில் திருட்டுப் போன நகைகளை 4 மணி நேரத்தில் மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு.
திருச்சியில் நகை பட்டறையில் திருடு போன நகைகள் 4 மணி நேரத்தில் மீட்பு - 2 பேர் கைது.
திருச்சி சந்துகடை அருகே சௌந்தர பாண்டியன் பிள்ளை தெருவில் ஜோசப் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு நகை பட்டறை…
Read More...
Read More...
58 வயது கொள்ளையனிடம் இருந்து 85 பவுன் நகை மீட்பு.
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்.இவர் ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று தனது உடல் நலம் சரியில்லாத தாயாரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார்.
இதை நோட்டமிட்டு வீடு புகுந்த…
Read More...
Read More...
திருச்சி பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு.
திருவெறும்பூரில்
பெல் அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை.
திருச்சி கைலாஷ் நகர் அண்ணா சாலை 7-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான திருச்சி…
Read More...
Read More...
திருச்சி கே கே நகர் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை.
திருச்சி கே.கே நகரில் தனியார் பள்ளி உரிமையாளர் வீட்டில் நகை பணம் கொள்ளை.
திருச்சி கே.கே.நகர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் நஸ்ரத்பேகம். இவர் பீமநகரில் ஓவியப்பள்ளி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு இவர் சென்று விட்டார்.…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே கல்லூரி மாணவனை தாக்கி இருசக்கர வாகனம் கொள்ளை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் செக்போஸ்ட் அருகே கல்லூரி மாணவனை வழிமறித்து தாக்கி, மொபட்டை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி…
Read More...
Read More...
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு
திருச்சியில்
ஓடும் பஸ்ஸில் இன்ஜினியரின் லேப்டாப் திருட்டு.
திருச்சி கலெக்டர் அலுவலக ரோடு குமுளி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 34)
இவர் பெங்களூர் ஐ.டி. கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த…
Read More...
Read More...
திருச்சியில் இன்டிரியர் டெக்கரேஷன் அலுவலகத்தில் லேப்டாப்கள், பணம் திருட்டு.
திருச்சி காஜா நகரில்
உள் அரங்க வடிவமைப்பாளர் அலுவலகத்தில் நகை, பொருட்கள் திருட்டு.
திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர கோபால் ( வயது 39).
இவர் காஜா நகரில் உள்ள ஒரு பள்ளி கட்டிடத்தில்…
Read More...
Read More...