Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

சொந்த வீடு இல்லாமல் வாடகை வருமானம் வரும் வழி …..

நிலையான வருமானம் வாடகையாக வரும் என்ற சிந்தனையே இந்தியர்கள் ரியல் எஸ்டேடில் முதலீடு செய்ய முக்கிய காரணமாக உள்ளது.இப்போது அனைத்து ஊர்களிலும் ரியல் எஸ்டேட் விலை தாறுமாறாக எகிறிவிட்ட நிலையில், அனைவராலும் கோடிக்கணக்கான ரூபாயை செலவிட்டு…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..

நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விசாரனை. திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த…
Read More...

சில நேரங்களில் என் கணவர் கூட இருந்தாலும்,நீயா நானாவில் பெண் சொன்ன விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசோடு தான் தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நீங்கள் இதுவரை ஏஐயில் சந்திக்க வித்தியாசமான கேள்விகள் என்ற…
Read More...

நகர சுகாதார செவிலியர் பணி .திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங்…
Read More...

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .திருச்சி…
Read More...

தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் கலந்து கொண்ட…

சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது . கிறிஸ்தவ பாடலுக்கு அடுத்து, தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டது விவாதப்பொருளாகியுள்ளது. தமிழக…
Read More...

திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி  முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்  இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…
Read More...

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கட் ஏற்பாட்டில் 21 ம் மாத இலவச மருத்துவ…

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்  பி. வி.வெங்கட் ஏற்பாட்டில் 21 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று (11 /8 /2026 ) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 21 ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் துளசி…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு . திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி…
Read More...

மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு…

ஒரே நாளில் திருச்சி மாநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில்  500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு  பொறுப்புகள் அறிவிப்புஅதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை…
Read More...