Browsing Category
தமிழ்நாடு
திருச்சி அரியமங்கலத்தில் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது .
திருச்சியில் டன் கணக்கில் அரிசி கடத்திய நபரை நேற்று போலீசார் கைது செய்து உள்ளனர் .
திருச்சி குடிமை பொருள் வழங்கல் உற்ற குற்ற புலனாய்வு பிரிவு துறை காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வின்சென்ட்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் …. பகுதிகள் முழு விபரம் ….
மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக இன்று 17.05.25 சனிக்கிழமை பல்வேறு மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது .
இதன் காரணமாக இன்று பின்வரும் இடங்களில் பகல்நேர மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
…
Read More...
Read More...
10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை , தாளாளருக்கு…
கரூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு 10 ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியருக்கு 43 ஆண்டு சிறை தண்டனையும் தாளாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கருர் மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்து உள்ளது.…
Read More...
Read More...
திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு. மனைவி கண் முன்னே நடந்த பரிதாப சம்பவம்
திருச்சியில் விபத்து
இருசக்கர வாகனம் மோதி கணவன் சாவு
மனைவி கண் முன்னே நடந்த பரிதாப சம்பவம்
திருச்சி, உறையூர், வடிவேல் நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது38). இவரது மனைவி புவனேஸ்வரி (வயது35).இருவரும்…
Read More...
Read More...
பல லட்சம் கொடுத்து மாநகர மகளிர் அணி செயலாளர் பதவியைப். பெற்ற நசீமா பாரிக். செயல்படாதவர்களுக்கு பதவி…
திருச்சி ஆஇஅதிமுக மாநகர மாவட்ட செயலாளராக சீனிவாசன் ஜெ. சீனிவாசன் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து நிர்வாகிகளையும் பாகுபாடு இன்றி சிறப்பாக செயல் பட்டு வருகிறார் .
ஆனால் மாநகர மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் பதவி ஏற்பதற்கு முன்…
Read More...
Read More...
மூலம், பவுத்திரம் நோய் தீர்க்கும் எளிய வழி. சித்த மருத்துவ டாக்டர் காமராஜ்.
திருச்சி. அரியலூர். பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சித்த மருத்துவ அலுவலராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல சித்த மருத்துவ டாக்டர் காமராஜ் அவர்கள் பொதுமக்கள் நலன் விரும்பி தினம் ஒரு நோய் தீர்க்கும் எளிய தகவலை தெரிவித்து வருகிறார்…
Read More...
Read More...
திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி…
திருச்சி வாலிபரை துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற மீது துப்பாக்கி சூடு .
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் கோவையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார்.…
Read More...
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24). இவர் கோவையில் தங்கி ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறார்.… Read More...
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரியை ரூ. 150 கோடி வெள்ளையாகவும் பல நூறு கோடி கருப்பிலும் கொடுத்து…
தேமுதிக நிறுவன தலைவரும் மறைந்த நடிகருமான கேப்டன் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம் வாங்கி உள்ளது .
எவ்வளவு தொகைக்கு…
Read More...
Read More...
சிறைக் கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜிபே எண்ணின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த மத்திய சிறை…
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர் .
இந்த கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார்.…
Read More...
Read More...
திருச்சி: உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் .
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றவர் மாயம் போலீசார் விசாரணை.
புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி முள்ளிக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 56)
இவர் ஓசூரில் உள்ள…
Read More...
Read More...