Browsing Category
தமிழ்நாடு
திருச்சி : முன்னாள் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் தவெக மாவட்ட பொறுப்பாளர் செந்திலை…
தமிழக வெற்றி கழகம் திருச்சி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் அவர்களை,
முன்னாள் மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
உடன் நிர்வாகிகள் நாகநாதர் சிவக்குமார், உமாபதி, சாத்தனூர் மதியழகன், ஜங்ஷன்… Read More...
திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக. மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்…
திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் மாவட்ட செயலாளராக பதவி ஏற்ற பின்பு சுறுசுறுப்பாக கட்சி பணியாற்றி வருகிறார்.அதிமுகவில் இருந்து போன ஒரு சில ஓடுகாளிகளுக்கு பதிலாக இளைஞர்களை அப் பதவிகளுக்கு பொதுச் செயலாளரிடம் பரிந்துரை… Read More...
திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் 28 வது முதலாம் ஆண்டு துவக்க விழா
திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் 28 வது முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா கலந்துகொண்டு சிறப்புரை… Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு விரைவில் மின் தூக்கி அமைத்து தர முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்.
அதில், திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவிலில் முதியோர்… Read More...
திருச்சியில் P4 புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘பெருசு ரொம்ப பவுசு திரைப்படதொடக்க…
திருச்சியில் கோலாகலமாகத் தொடங்கிய ‘பெருசு ரொம்ப பவுசு’ திரைப்பட பூஜை, உள்ளூர் கலைஞர்களுக்கு குவியும் வாய்ப்புகள்!
P4 புரொடக்ஷன் (P4 Production) நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘பெருசு ரொம்ப பவுசு’ (Perusu Romba… Read More...
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது செய்து விடுதலை.
திருச்சியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேர் கைது விடுதலை.
திருச்சி மணிகண்டம் விஜிபி காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 30) இவர் திருச்சி ஹீப ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை… Read More...
யாதவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர் நிர்மல்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.பாரத…
பூலித்தேவனின் சேனாதி பதி என முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றினை திசை திருப்பும் அமைச்சர் நிர்மல்குமார்.
வரலாற்று பிழையான கருத்தை வாபஸ் பெற பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான… Read More...
திருச்சியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்து நபர் பரிதாப பலி .
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு
போக்குவரத்து போலீசார் விசாரணை .
கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 10 ந் தேதி தனது இரு… Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற பாட்டி உட்பட இரண்டு பேர் கைது
திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட இரண்டு பேர் கைது.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய… Read More...
காவிரி உரிமைக்காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் வரை 3 கட்ட போராட்டம் :திருச்சியில் நடைபெற்ற…
காவிரி உரிமைக்காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் வரை மூன்று கட்ட போராட்டம் நடக்கிறது:திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு குடியரசுக் கட்சி அறிவிப்பு .
தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் எழிலன், பொதுச்… Read More...