Browsing Category
கிரைம்
திருச்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்திட போலீஸ் கமிஷனருக்கு உபயோகிப்பாளர் உரிமை பாதுகாப்பு…
திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (39). இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் (11ம் தேதி) இரவு ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் வீலிங் செய்த மேலும் 9 இளைஞர்கள் கைது. வீலிங் செய்பவர்கள் மீது புகார் செய்ய…
திருச்சி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த மேலும் 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய… Read More...
திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி இன்று கைது. என்கவுன்டரில் கொல்ல முடிவா? குடும்பத்தினர் கதறல்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லம்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பிரபல ரவுடி பப்புலு என்கிற ஜெ.பிரபு இன்று மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் பிரபல ரவுடியான இவரது மீது பல்வேறு வழக்குகள்… Read More...
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி முன்னிட்டு அனுமதி நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 50 பேர் மீது வழக்கு…
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யடுத்து
அன்று காலை 6 மணி முதல் 7மணி வரையிலும் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் பொதுமக்கள் நேற்று… Read More...
திருச்சி அருகே குழந்தை இல்லாத மன உளைச்சலில் ஆடிட்டர் தற்கொலை.
திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள சுந்தர் நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45) இவர் தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு
திருமணம் ஆகி பத்தாண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. மேலும் பத்மநாபன் மற்றும்… Read More...
திருச்சி புங்கனூரில் மோதலை வேடிக்கை பார்த்த கொத்தனார் அடித்துக் கொலை.
திருச்சி புங்கனூரில் மோதலை வேடிக்கை கொத்தனார் அடித்துக் கொலை.
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கொத்தனார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 32) கொத்தனார்.
இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று விடுமுறையில்… Read More...
திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் விவீங் செய்து வெடி வெடித்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது.
இருசக்கர வாகனங்களில் வீலிங், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து, அதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக, சமூகவலைதளங்கள் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை… Read More...
திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.1கோடியே 18 லட்சம் மதிப்புள்ள கடத்த தங்கம்…
திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆன் பயணி ஒருவர், மலக்குடலில் மறைத்து வைத்து கடத்தி வந்துள்ள ரூ.60,42,685…
Read More...
Read More...
திருச்சி: டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு. முதியவர் போக்சோவில் கைது.
டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த
ஓய்வு பெற்ற பெல் ஊழியர் போஸ்கோவில் கைது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 68).இவர் நவல்பட்டு… Read More...
திருச்சி குண்டூரில் அமைக்கப்பட்ட 100 அடி உயர திமுக கொடிமரம் அகற்றும் பணி தொடக்கம்.
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் குண்டூா் பகுதியில் அமைக்கப்பட்ட திமுக கொடிக் கம்பத்தை நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றும் பணி தொடங்கியது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம் குண்டூா் அருகே புதுக்கோட்டை நெடுஞ்சாலை… Read More...