Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் திமுக குண்டர்களை கைது செய்ய கோரி போராட வந்த பாஜகவினர் போலீசார் இடையே வாக்குவாதம்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர். அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா…
Read More...

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது ஏன். பிரபல ரவுடி பரபரப்பு தகவல்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர் எதற்காக ஆளுநர் மாளிகையை குறிவைத்து…
Read More...

குறைந்த கட்டணத்தில் குதிரை சவாரி.வாலிபர் கொலை வழக்கில் 4 நண்பர்கள் கைது.

மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை சவாரி செய்யும் ரூபன் மாமல்லபுரம் கடற்கரையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.சுற்றுலா பயணிகளிடம் சவாரி பிடிப்பதற்காக ரூபன் கட்டணம் குறைவாக வாங்கியதாக தெரிகிறது. சென்னையில் புறநகர்…
Read More...

திருச்சி பிரபல பி.ஜி.நாயுடு ஸ்வீட் கடையில் கெட்டுப்போன இனிப்புகள் விற்பனை. வாடிக்கையாளர் அதிர்ச்சி.

திருச்சி திருச்சியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு சொந்த பால்பண்ணையில் தயாரித்த இனிப்புகள் விற்பனை என திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தி வரும் பி ஜி நாயுடு இனிப்பு கடையில்…
Read More...

வங்கியில் பணம் எடுத்து செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று திருடிய திருவெறும்பூர் பகுதி சேர்ந்த 3…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் வங்கியில் இருந்து வருபவா்களை நோட்டமிட்டு அவா்களிடமிருந்து பணம் திருடியதாக திருச்சி மாவட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சின்னசேலம் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாராமன்…
Read More...

ஒரு நாள் இரவு சோதனை சாவடி பணியில் ரூ.2.76 லட்சம் வசூல்.லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய பெண்…

தென்காசி மாவட்டம், புளியரை சோதனை சாவடியில், கேரளா செல்லும் வாகனங்களை சோதனையிட வணிகவரி, போக்குவரத்து, வனத்துறைக்கு என தனித்தனி சோதனை சாவடிகள் உள்ளன. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் பெண் ஆய்வாளர் பிரேமா…
Read More...

பிரணவ் ஜூவல்லரியில் 1.90 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ரொக்கம் பறிமுதல். மேலாளர் கைது.

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூா், நாகா்கோவில் உள்ளிட்ட இடங்களில் 'ப்ரணவ் ஜூவல்லரி' நகைக் கடை இயங்கி வந்தது. திருச்சியை சோந்த செ. மதன் மற்றும் அவரது மனைவி காா்த்திகா ஆகிய இருவரும் இயக்குநா்களாக…
Read More...

திருச்சி:மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர் டிப்பர் லாரியுடன் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டிக்கவுண்டன் பட்டியசை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). கருப்பூர் பஞ்., மூன்றாவது வார்டு உறுப்பினர் மற்றும் தி.மு.க., ஒன்றிய துணை செயலரான கணேசன் ஆகியோர், அப்பகுதியில் டிப்பர் லாரியில் மணல்…
Read More...

பிரணவ் நகைக் கடை சோதனையில் 9 கிலோ வெள்ளி மட்டும் சிக்கியது.பல கோடி மதிப்புள்ள தங்க நகைகளுடன்…

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் போன்ற 7 இடங்களில் பிரணவ் ஜூவல்லரி நகைக்கடை இயங்கி வந்தது. திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும்…
Read More...

நீதிபதியிடம் தகராறு செய்த பிரபல தமிழ் திரைப்பட காமெடி நடிகர் கைது

பிரபல தமிழ் பட காமெடி நடிகர் ஜெயமணி, இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் நடித்தும் வந்துள்ளார்.…
Read More...