Browsing Category
கிரைம்
திருச்சி தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் கெட்டுபோன பிரியாணி, சிக்கன் பறிமுதல். பாதிக்கப்பட்டவர்…
உறையூரை சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் கரூர் சாலையில் உள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி கெட்டுப்போன நிலையில் இருந்துள்ளது.
இதை அறிந்து கடைக்கு தகவல்… Read More...
மணப்பாறை அருகே பள்ளில் 3ம் வகுப்பு சிறுவனை காலால் எட்டி உதைத்த குடிகாரன் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் டார்வின். தனது மகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான… Read More...
திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்க வேண்டிய எண்….
திருச்சி -புதிய கரூர் பைபாஸ்ரோட்டில், மெகாஸ்டார் தியேட்டர் அருகில் உள்ள ஆக்ஸினா டவர்ஸில் எண்.3 என்ற முகவரியில் இயங்கி வந்த பிரணவ் ஜீவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய… Read More...
திருச்சி அதிமுக நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது. தேசிய விவசாய சங்க தலைவரை நம்பியதால் வந்த வினை
பூக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய
அ.தி.மு.க. நிர்வாகி குண்டர் சட்டத்தில் அடைப்பு.
திருச்சி திருவானைக்காவல் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் படையப்பா என்கிற ரங்கராஜ் (வயது 43).
இவர் கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்ரீரங்கம் காவல்… Read More...
சமயபுரம் தங்கும் விடுதிகளில் களைகட்டிய விபச்சாரம். திருச்சி எஸ்.பி.,வருண் குமார் அதிரடி உத்தரவில்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் ஆசை வார்த்தை கூறி விபச்சாரம் நடப்பதாக திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் நேற்று சமயபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடி… Read More...
நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த திருச்சி பிரபல நகைக்கடை மீது 100 கோடி மோசடி புகார்.…
நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த
திருச்சி நகைக்கடை மீது ரூ 100 கோடி மோசடி புகார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் விளம்பர தூதுவராக நடித்த திருச்சி
நகைக்கடை மீது ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட… Read More...
வீட்டிற்கு பால் ஊற்றியவரிடம் உல்லாசமாக இருக்க தடை விதித்த கணவருக்கு பால் ஊற்றிய மனைவி.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் மாரியப்பன் - கனகா தம்பதியினர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
மாரியப்பன் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாரியப்பன் வீட்டிற்கு… Read More...
திருச்சியில் 24 மணி நேரமும் இயங்கும் பார்கள்.கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம். பொதுமக்களுடன் இணைந்து…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், 46வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தின் பல இடங்களிலும், அரசு நிர்ணயித்த கால… Read More...
மணப்பாறை அருகே 8 வயது சிறுவனை நாய்களை விட்டு கடிக்க செய்து தீண்டாமை கொடுமை.தாய் கதறல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த விடதிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ, ராசாத்தி தம்பதிகள் தங்களது 8 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் வாழும் 2 பட்டியல் சமூக குடும்பங்களில், இளங்கோவின்… Read More...
மணப்பாறையில் நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு கத்தி குத்து
மணப்பாறை அருகே
நண்பனுக்காக சண்டை போட்ட தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து.
திருச்சி மணப்பாறை வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54.) இவரது நண்பர் தமிழ்ச்செல்வன்.
அவருக்கும் அருகாமையில் வசிக்கும் லோகநாதன்… Read More...