Browsing Category
கிரைம்
அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய முதியவர் கைது.
அரியமங்கலம் உருமுநாதர் கோவிலில் திருடிய
முதியவர் கைது .
திருச்சி அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சம்பவத்தன்று இரவு அர்ச்சகர் மணிகண்டன் கோவிலை.பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More...
ஸ்ரீரங்கத்தில் குடும்பத்துடன் விஷம் அருந்திய 3 பேரில் 2 பேர் பலி.ஒருவர் கவலைக்கிடம்.
ஸ்ரீரங்கத்தில்
விஷம் குடித்த தாய்,மகன் சாவு
தந்தை உயிர் ஊசல்'
ஸ்ரீரங்கத்தில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்ததில் தாய்,மகன் இறந்துள்ளார். தந்தை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More...
திருச்சியில் பச்சை கிளிகள், முனியாஸ் பறவைகளை விற்க முயன்ற 2 பெண்கள் உட்பட 5. பேர் கைது.
பச்சை கிளிகள்,முனியாஸ் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயன்ற 2
பெண்கள் உட்பட்ட 5 பேர் கைது.
திருச்சி
வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.
திருச்சியில் பிரதான கடைவீதிகள் மார்க்கெட் சந்தைகளில் பச்சை
கிளிகள் விற்பனை செய்வதாக… Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.ஒடிசா வாலிபர் கைது.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில்
18 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட ஒடிசா வாலிபர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் சட்ட விரோதமாக கடத்தல் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர்… Read More...
திருச்சி: 4 கோடி ரூபாய் கடத்தல் தங்கம் காருடன் பறிமுதல். 2 வாலிபர்கள் கைது.
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்த விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவோர், தங்கம் கடத்தி வருவதும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் திருச்சி விமான… Read More...
தொட்டியம் மூதாட்டி கொலை வழக்கில் 5 மாதங்களுக்குப் பின் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது. திடீர் சொகுசு…
திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரா நகரை சேர்ந்த கருப்பண்ணனின் மனைவி ராஜேஸ்வரி
(வயது 65).கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இவர் கடந்த மே மாதம் 17-ந் தேதி கை, கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில் வீட்டின் உள்ளே… Read More...
திருச்சியில் 43கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். 2 பேர் கைது. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி.
திருச்சி, முத்தரசநல்லூர் பகுதியில் உள்ள அங்காளம்மன் மளிகை மற்றும் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள எஸ்.எம். டிரேடர்ஸ் என்ற இரண்டு கடைகளிலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததினால் மாவட்ட நியமன அலுவலர்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மேல் மதிப்புள்ள தங்கம்…
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்பொழுது பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டதை கண்ட… Read More...
அண்ணியுடன் கள்ளக்காதல். கணவனையும் 2 வயது குழந்தையும் மீட்டு தர மனைவி அளித்த புகார் மீது நடவடிக்கை…
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், உப்பரபாளையத்தில் வசித்து வந்தவர், மணிகண்டன். உள்ளூரில் பெண் கிடைக்காததால் கொல்கத்தா மாநிலத்தில் இருந்த உறவினர் நந்தினியை வரவழைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி… Read More...
அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி.3 பேர் கவலைக்கிடம். உயிர் பலி அதிகரிக்க வாய்ப்பு
அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு… Read More...