Browsing Category
கிரைம்
அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 7 பேர் பலி.3 பேர் கவலைக்கிடம். உயிர் பலி அதிகரிக்க வாய்ப்பு
அரியலூரில் நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு… Read More...
திருச்சியில் 17 வயது சிறுமி காதலன் முன் பாலியல் பலாத்காரம்.எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் கைது.
திருச்சி முக்கொம்பு காதலனுடன் அந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எஸ் ஐ உள்ளிட்ட 4 காவலர்கள் மீது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து… Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட அரிய வகை அணில்கள் பறிமுதல். பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.
மலேசியாவிலிருந்து திருச்சி வந்த விமான பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினா் சோதனை மேற்கொண்டபோது, விஜயலெட்சுமி என்பவா் கொண்டு வந்த கைப்பையில் அரியவகை 2 அணில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் வனத்துறையினரிடம்… Read More...
மணப்பாறையில் சிறுமியை கர்ப்பம் ஆகிய திருமணமான வாலிபர் போக்ஸோவில் கைது.
மணப்பாறை அடுத்த வீ.பூசாரிப்பட்டியை சோந்தவா் கணேசன் மகன் பாலு(வயது 26). திருமணமான இவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தாா். இவா், அதேபகுதியைச் சோந்த 17 வயது சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக… Read More...
தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 கைதிகள் அரசு ஐடிஐயில் படிக்க தேர்வு
தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக 2015ம் ஆண்டு திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் ஐடிஐ… Read More...
ஆன்லைன் காதல் .ரூ.47 லட்சதை இழந்த திருச்சி வாலிபர்.19 வயது மகனின் தாய் கைது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சோந்தவா் முகமது ரியாஸ் (வயது 27). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் புதுச்சேரியைச் சோந்த இளம்பெண்ணைத் தொடா்பு கொண்டு பேசி வந்தாா். நாட்கள் செல்ல செல்ல உரையாடல் காதலில்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள தங்கம்…
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கோலாலம்பூரில்… Read More...
திருச்சி கே டி எம் மளிகை கடை கொள்ளை சம்பவ முக்கிய குற்றவாளி கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் கே.டி.எம் மளிகை கடை இயங்கி வருகின்றது. இந்த கடையின் உரிமையாளர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி கடையில் வசூலான ரூ.37.50 லட்சம் ரொக்கத்தை கடை ஊழியர் கிருஷ்ணகுமார் மற்றும் ஆட்டோ… Read More...
திருச்சி: உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை.
திருச்சி அடுத்த நவல்பட்டு காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சிலர் ஆடுகளை திருடிச்சென்றதை கண்டு… Read More...
திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி பாலக்கரையில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி சங்கிலியாண்ட புரம் அன்பு நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சங்கர் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (வயது… Read More...