Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காத தமிழக அரசை விரைவில் மக்கள் தூக்கி எறிவார்கள்.…

சென்னை: கடவுள் இல்லை என்பவன் முட்டாள்,ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி என்ற வாசகத்துடன் இருந்த பிளக்ஸ் பேனரை அகற்றியதை கண்டித்து யாதவா மகாசபை அமைப்பினரும் இந்து முன்னணியிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்…
Read More...

அதிமுக கிளை செயலாளருடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் எம்ஜிஆர் சிலையை உடைத்த நபர் கைது.

எம்.ஜி.ஆர். சிலையை உடைத்தவர் கைது திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மர்ம நபர், அந்த சிலையின் இடது கையை உடைத்து சேதப்படுத்தி…
Read More...

திருச்சி ஆட்டோ ஸ்டாண்டில் கைகலப்பு. ஆட்டோ டிரைவர் ஒருவர் மாயம்.

திருச்சி பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்ராஜ் (வயது 51). ஆட்டோ டிரைவர் . குடிப்பழக்கம் உடையவர். இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஆட்டோ ஸ்டாண்டில்…
Read More...

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் திருடிய நபர் கைது.

திருச்சியில் தனியார் பள்ளியில் பணம் திருடியவர் கைது. திருச்சி சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு ஒரு ஆசாமி காரில் வந்து தாளாளர் அலுவலகத்தில் புகுந்து அங்கு உள்ள அறையில்…
Read More...

ஓடும் ரயில் பெண்ணிடம் தனது மர்ம உறுப்பை காட்டிய காவலர் கைது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 14ஆம் தேதி அன்று (செவ்வாய்கிழமை) கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம்…
Read More...

திருச்சியில் பூட்டிய வீட்டில் ஆசிரியையின் கணவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு.

திருச்சி அரியமங்கலத்தில் அழுகிய நிலையில் ஆசிரியையின் கணவர் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி அரியமங்கலம் ஜெகநாதபுரம் கல்யாணராமன் தெருவை சேர்ந்தவர் குருநாதன் .இவரது மகன்…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிறுமிகளை வைத்து விபச்சாரம். 6 பேர் கைது

திருச்சி மாநகரம் பாலக்கரை கீழபுதூர் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது…
Read More...

திருச்சி ரெயிலில் தவறவிட்ட 11 பவுன் நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

திருச்சி கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 33) மற்றும் தனது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கும்பகோணத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு…
Read More...

பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பி கைது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்த 40 வயது பெண். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ…
Read More...

திருச்சியில் திருநங்கையை கொலை செய்த வாலிபர்களுக்கு போலீசார் வலை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சோந்தவா் திருநங்கை மணிகண்டன் என்கிற மணிமேகலை (வயது 28). இவா் நேற்று இரவு பிச்சாண்டாா் கோயில் ஊராட்சி வாழவந்தபுரம் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கரையோரத்தில்…
Read More...