Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ஜெகனை மட்டும் என்கவுண்டர் செய்ய என்ன காரணம்?கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவணன் தேவர்.

என்கவுண்டரில் ஜெகன் சுட்டுக்கொலை: சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொண்டு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பேட்டி. கள்ளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் சரவண தேவர் செய்தியாளர்களை…
Read More...

0% சேதாரம், செய்கூலி என பொதுமக்களை ஏமாற்றிய பிரணவ் ஜுவல்லரி தொடர்பான இடங்களில் கிலோ கணக்கில்…

திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, 0% சேதாரம் என…
Read More...

திருச்சியில் ரூ.3.50 லட்சத்தை ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் இழந்த இளம் பெண் திடீர் மாயம்.

ரூ 3.50 லட்சத்தை ஷேர் மார்க்கெட்டில் இழந்த இளம் பெண் திடீர் மாயம். திருச்சி உறையூர் கீழ சாராயப்பட்டறை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பகலவன். இவரது மனைவி தாரணி (வயது 30). இவர் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு…
Read More...

திருச்சி கிராபட்டியில் குடி போதைக்கு அடிமையான தொழிலாளி பரிதாப பலி.

திருச்சி கிராப்பட்டியில் குடிபோதைக்கு அடிமையான தொழிலாளி பலி. திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 42 ).தொழிலாளியான இவர் குடி போதைக்கு அடிமையானார் இந்த நிலையில் இரு…
Read More...

ரவுடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்படவில்லை.தற்காப்புக்காக போலீசார் சுட்ட போது உயிரிழந்தார் திருச்சி…

திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே பிரபல ரௌடி ஜெகன் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறுகனூர் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில்:- திருச்சி…
Read More...

திருச்சியில் காவல்துறையினரை தாக்கிய பிரபல ரவுடி ஜெகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.

திருச்சி - பெரம்பலூர் சாலையில் உள்ள சனமங்கலம் வனபகுதியில் ரவுடி ஜெகன் என்பவர் சுட்டு கொலை. மேலும் இவர் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறபடுகிறது.…
Read More...

கே.டி.எம்.மளிகை கடை பணத்தை கொள்ளை அடித்தவன் மீது குண்டர் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகரத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கிகளில் இருந்து வெளியே வரும் மக்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியோர்கள் என…
Read More...

எஸ் பி அலுவலகத்தில் உல்லாசமாக இருந்த ஆண்,,பெண் போலீஸார் சஸ்பெண்ட்.

பூட்டிய அறைக்குள் அரைகுறை ஆடைகளுடன் தனிமையில் இருந்த ஆண், பெண் காவலர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் காவேரி நகர் அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய எஸ்.பி. அலுவலகம்…
Read More...

திருச்சியில் 4 நகை கடைகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை ரைடு,

சென்னையில் பல்வேறு நகை கடைகளில் சோதனை நடத்திய நிலையில், திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நான்கு நகைக் கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. திருச்சி பெரிய கடை வீதிக்கு நேற்று…
Read More...

திருச்சியில் பெருகிவரும் கஞ்சா, லாட்டரி விற்பனை.திருச்சி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? பாஜக…

திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகரில் தற்போது கஞ்சா மற்றும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக காய்கறி விற்பனை போல் காய்கறிகள்…
Read More...