Browsing Category
கிரைம்
திருச்சியில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை. 73 வயது முதியவர் போக்சோவில் 7 ஆண்டுகளுக்குப் பின்…
"உனக்கு கணக்கு சொல்லி தரேன்.." என்று சொல்லி சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை.
73 வயது முதியவருக்கு பரபரப்பு தீர்ப்பு.
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி… Read More...
திருச்சி: ரூ.1000 லஞ்சம் பெற்ற வழக்கில் வேளாண் அலுவலர்கள் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கொணலையை சேர்ந்தவர் அசோக்குமார். விவசாயியான இவர், சித்தப்பா பெயரில் வாங்கிய டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை விவசாய பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக சான்றிதழ் வழங்க கோரி கடந்த 2007 ஆகஸ்ட் மாதம்… Read More...
மணப்பாறை: விஷம் குடித்து மாண்ட வாலிபர் சுடுகாட்டில் கண் விழித்த பரபரப்பு சம்பவம் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி (வயது 23).
கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி உர மருந்தை அருந்தியுள்ளார். அதன்… Read More...
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 கடைகளுக்கு சீல். போலீஸ் கமிஷனர் அதிரடி
திருச்சி மாநகரில் காவல்துறை ஆணையராக காமினி பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
குறிப்பாக மாநகர் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை… Read More...
திருச்சி:அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு.
திருச்சி கீழப்புலிவார் ரோடு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய நான்கு சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு.
திருச்சி கீழபுலிவார்டு ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும்… Read More...
பட்டறை சுரேசை இரவோடு இரவாக தூக்கிய போலீசார். காரணம் ?
திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குருசியை சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் என்பவனை திருச்சி மாவட்ட எல்லையான சனமங்கலம் காப்புக்காடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுன்ட்டர் முறையில் திருச்சி போலீசார் சுட்டுக்…
Read More...
Read More...
ஜிம்மில் உடற்பயிற்சி செய்த இளம் பெண் டாக்டர் உயிரிழப்பு. கொரோனா தடுப்பூசி காரணமா ?
சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு… Read More...
திருச்சியில் பட்டதாரி பெண் மற்றும் வாலிபர் திடீர் மாயம்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கு சென்ற பட்டதாரி பெண் மற்றும் வாலிபர்
திடீர் மாயம்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி எமிலி நகரை சேர்ந்தவர் கிறிஸ்டியன் தாஸ். இவரது மகள் ஆந்த்ரேயா தாஸ் (வயது 30) பி.பி.ஏ படித்து… Read More...
ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வாலிபரை கொன்று வீட்டில் புதைத்த நாட்டு வைத்தியர் வீட்டில் மேலும் ஒர்…
கும்பகோணம் அருகே சோழபுரத்தில், ஓரின சேர்க்கை விவகாரத்தில், மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்த ஓட்டுநர் அசோக்ராஜ் (வயது 27) என்பவரை கொலை செய்து வீட்டிலேயே புதைத்து மறைத்த வழக்கில் முன்பு கொத்தனாராக பணியாற்றியவரும், தற்போது நாட்டு… Read More...
கருமண்டபத்தில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது.
திருச்சியில்
கத்தி முனையில் பணத்தை பறித்த ரவுடி கைது.
திருச்சி கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 48) இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.…
Read More...
Read More...