Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி மாநகரில் உயிர்ப்பலி ஏற்படும் முன் சாலையோர பிரியாணி கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?…

திருச்சியில் சாலையோர இரு பிரிவு டிபன் கடைக்காரர்களுக்கு இடையில் மோதல். திருச்சி கண்டோன்மென்ட் தலைமை ஸ்டேட் வங்கிக்கு எதிரே ஏராளமான டிபன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பலர் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று மாநகராட்சி…
Read More...

திருச்சியில் டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை.

திருச்சியில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பியாக இருந்தவர் முத்தரசு (வயது 54). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, நெல்லை மாவட்ட ஆவண காப்பக…
Read More...

திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன்.

திருச்சி பாலக்கரையில் சிக்கிய பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருடன். திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் சர்கா. இவரது மகன் நாகூர் ஹனிபா (வயது 24 ).இவர் தனது வாகனத்தை சங்கிலியாண்டபுரம் பாரதி…
Read More...

திருச்சியில் அரசு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.

திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் சாவு. அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியானார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி திருவளர்ச்சிப்பட்டி…
Read More...

திருச்சி: மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 4 குழந்தைகளின் தந்தை தற்கொலை.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தற்கொலை. திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் லோகேஷ் நகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சரவணன் (வயது 37). இவரது மனைவி சித்ரா (வயது 36). திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. மூன்று பெண்…
Read More...

திருச்சி கொண்டையம் பேட்டையில் அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி.2 வாலிபர்கள் படுகாயம்.

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார். இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி: மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை ‘

திருச்சியில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு :- திருச்சி காஜாமலை முஸ்லிம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவரது மகன் முகமது சிராஜுதீன் (வயது…
Read More...

பளூர் விஸ்வநாத சுவாமி கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு.

ஜீயபுரம் அருகே விஸ்வநாத ஸ்வாமி கோவில் உண்டியல் பணம் திருட்டு. திருச்சி ஜீயபுரம் அருகே பளூர் பகுதியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாத ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் செயல்…
Read More...

திருவெறும்பூர் அருகே வேலை வாங்கித் தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி. தம்பதியினர் மீது வழக்கு பதிவு

திருவெறும்பூர் அருகே மகனுக்கு வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு. திருச்சி துவாக்குடி வடக்கு மலை பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 64) இவரது மகன் அஜித்குமார் ( 24 ). இவர் பிஇ…
Read More...

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் போலி ரசீது மூலம் பல லட்சம் ஊழல் .…

திருச்சி பெரிய கடை வீதி சொர்ண பைரவர் வகையறா கோவில்கள், சத்திரம் பேருந்து நிலையம் காமாட்சி அம்மன் , மேலபுலிவார்ரோடு காசி விஸ்வநாதர் திருக்கோயில், பாலக்கரை செல்வ விநாயகர், திருக்கோயில், இரட்டைப் பிள்ளையார் திருக்கோயில்…
Read More...