Browsing Category
கிரைம்
திருச்சி: ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திய அடுத்த பிரபல ரவுடியின் கைது .
திருச்சி சூப்பர் மார்க்கெட் உரிமையளரிடம் பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி கைது .
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன். இவரை கடந்த மாதம் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.…
Read More...
Read More...
திருச்சியில் போதை பொருள் விற்ற முதியவர் கைது.கஞ்சா விற்ற நபரும் கைது.
திருச்சியில்
போதை பொருட்கள் விற்ற முதியவர் கைது.
திருச்சி-மதுரை ரோடு ராமகிருஷ்ணா மேம்பாலம் பகுதியில் தடையை மீறி போதை தரும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பரிதாப பலி.
திருச்சி அரியமங்கலம் பால்பண்ணையில் டிப்பர் லாரி மோதி
2 திருநங்கைகள் பரிதாப பலி.
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இன்று அதிகாலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி உக்கடை அரியமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள்…
Read More...
Read More...
மணப்பாறை: காதல் மனைவியை தவிக்க விட்டு சென்ற கணவன் வீட்டு முன் குழந்தையுடன் இளம்பெண் தர்ணா .
வையம்பட்டி ஒன்றியம், அமையபுரம் ஊராட்சி, சின்னகுளத்துராம்பட்டியை சோந்தவா் வீ. மணிவேல் (வயது 30). இவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருச்சி தீரன் நகரை சோந்த லெஷ்மிபிரியா
(வயது27) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா்.
தற்போது 6… Read More...
கோவில் திருவிழாகளில் திருடும் திருச்சி பெண்கள் புதுவையில் 6 மாநில போலி ஆதார் அட்டைகளுடன் சிக்கினார்…
புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகைகள் திருடப்படும் சம்பவம் அதிகமாகி வந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டம் அதிகமான இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு… Read More...
திருச்சி அருகே அளவுக்கதிகமாக செக்ஸ் டார்ச்சர் செய்த மத போதகரை கொன்ற பெண் கைது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது.
இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல்… Read More...
பெரிய கம்மாளத்தெருவில் பேன்சி ஸ்டோர் கடையை உடைத்து ரூ.1.90 லட்சம் கொள்ளை.
திருச்சி பெரிய கம்மாளத் தெருவில்
கடையின் பூட்டை உடைத்து ரூ 1 லட்சத்து 90 ஆயிரம் பணம் கொள்ளை.
திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45) பெரிய கம்மாளத்
தெருவில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி… Read More...
திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .
திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது.
அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்… Read More...
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உர மூட்டையுடன் கவிந்த லாரி. ஒருவர் உயிரிழப்பு ?
இன்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ரசாயன உர லோடுடன் லாரியொன்று வந்து கொண்டிருந்தது.
கங்கா லாரி சர்வீசுக்கு சொந்தமான அந்த
லாரியை அர்ஜுன் என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி திருச்சி சென்னை தேசிய… Read More...
திருச்சி காஜாமலையில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கைதி சிக்கினான்.
திருச்சியில் போலீஸ் பிடியிலிருந்து தப்பிய கைதி சிக்கினாள்.
திருச்சி கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2-ம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பின் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7000 பணத்தை திருடி…
Read More...
திருச்சி கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2-ம் தேதி கொள்ளையர்கள் புகுந்து பின் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7000 பணத்தை திருடி… Read More...