Browsing Category
கிரைம்
திருச்சி பிரணவ் ஜூவல்லரி மதன் மனைவி கார்த்திகா கைது.
திருச்சியில் மோசடி வழக்கில் தேடப்பட்டுவந்த திருச்சி பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனின் மனைவி கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
கார்த்திகாவை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி…
Read More...
Read More...
திருச்சி: மாப்பிள்ளையின் போதைப் பழக்கத்தை அறிந்து திருமணத்தை நிறுத்தியதால் மணமகளின் தாயாரை தாக்கிய…
திருச்சி:
மாப்பிள்ளையின் போதை பழக்கத்தை அறிந்து திருமணத்தை நிறுத்தியதால் பெண்ணின் தாயை தாக்கிய பிரியாணி மாஸ்டர் கைது.

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் (வயது 42).இவர்…
Read More...

திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சற்குரு யாசின். இவரது மனைவி அசினா பேகம் (வயது 42).இவர்… Read More...
திருச்சியில் பெண்களிடம் தாலியைப் பறித்த 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை.
பெண்களிடம் தாலி
பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை.
திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.
திருச்சி, துப்பாக்கித்தொழிற்சாலை அருகேயுள்ள அண்ணா நகர், தொகுதி 1 பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி ரமா (வயது 51). இவர் கடந்த 2016 ஆவது ஆண்டு…
Read More...
Read More...
மணப்பாறையில் சொத்து பிரச்சினை கொலை வழக்கில் பெரியப்பா,தம்பி கைது
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கணவாய்பட்டியைச் சோந்தவா் முருகேசன் (வயது 37). இவரது குடும்பத்துக்கும் பெரியப்பா ராசு (75) குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விளைநிலத்தில்…
Read More...
Read More...
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராக உள்ள நிலையில் பிரபுவை வெட்டிக் கொன்றது ஏன்?…
தொழிலதிபர் கே என் ராமஜெயம் கொலையில் விசாரிக்கப்பட்டவர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது .
தலைமறைவான ஒரு வாலிபரை பிடிக்க தனிப்படை போலீஸ் தீவிரம்.
திமுக முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான…
Read More...
Read More...
வெளிமாநில பக்தர்களை தாக்கிய ஸ்ரீரங்கம் கோயில் ஊழியர்கள் . இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர்…
ஸ்ரீரங்கத்தில் அடிதடி - ரத்த களரியில் துவங்கிய ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதேசி துவக்க விழா. இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கடும் கண்டனம் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
Read More...
Read More...
குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து தந்தையிடம் ஒப்படைத்த கே.எம்.சி மருத்துவமனை.
சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் வைத்து குழந்தையின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து மருத்துவமனை டீன் விளக்கம்…
Read More...
Read More...
பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதனை திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
வாடிக்கையாளர்களிடம் நகை சேமிப்பு திட்ட மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன் செல்வராஜை டிசம்பர் 18-ம் தேதி வரை திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட TANPID…
Read More...
Read More...
காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி ரொக்கம். திமுக மவுனம் சாதிப்பது ஏன்? அமித்ஷா கேள்வி .
பாட்னா: ஒடிஷாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் வீட்டில் ரூ300 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இந்தியா விடுதலைக்குப் பின் சிக்கிய பெரும் தொகையான பணம்; இந்த விவகாரத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்டவை ஏன் மவுனமாக…
Read More...
Read More...
தந்தை இறந்த துக்கத்தில் வாலிபர் அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை .
திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருந்து
வாலிபர் குதித்து தற்கொலை
திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அல்லாஹ் பிச்சை இவருக்கு முகமது ரியாஸ் (வயது 22) முகமது ரிஸ்வான் (வயது 20 ) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் முகமது ரியாஸ் டிப்ளமோ…
Read More...
Read More...