Browsing Category
கிரைம்
திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த இரண்டு வாலிபர்கள் கைது
திருச்சியில் பழவியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது.
திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் உமா சங்கர் .
பழவியாபாரி. இவர் திருச்சி புத்தூர் ஹைரோட்டில்
பழ வியாபாரம் செய்து… Read More...
திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது.

திருச்சி பாலக்கரையில் கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு.
2 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். .இவரது மகன் சரவணன் ( வயது 43). இவர் காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி… Read More...
திருச்சியில் கள்ளக்காதலியின் வீட்டில் பிணமாக கிடந்த பெயிண்டர். போலீசார் தீவிர விசாரணை .
திருச்சியில் கள்ளக்காதலி வீட்டில் மிணமாக கிடந்த பெயிண்டர். போலீசார் விசாரணை.
திருச்சி பொன்னகர் புது செல்வ நகர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜா (வயது 50). பெயிண்டிங் தொழிலாளி .
இதய நோயாளியான… Read More...
திருச்சி உறையூரில் பணம் மற்றும் 4 செல்போனுடன் லாட்டரி விற்ற இருவர் கைது
திருச்சி உறையூரில் லாட்டரி விற்ற 2 பேர் கைது.
ரூ.4300 பணம், 4செல்போன்கள் பறிமுதல்.
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு தொகுதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக… Read More...
சிறுவனிடம் 4 மணிநேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திருநங்கைகளுக்கு தமிழகத்தில் முதல் முறையாக ஆயுள்…
சேலம் மாவட்டம், காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களில் அவர் நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்படி விளையாடச்சென்ற… Read More...
தங்கையின் திருமணத்திற்கு சென்ற அண்ணன் மற்றும் நண்பர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாப பலி
கீழ்பென்னாத்தூர் அருகே நேற்று அதிகாலை தங்கையின் திருமணத்திற்கு சென்ற போது டிராக்டர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மணமகளின் அண்ணன் உள்பட 4பேர் பரிதாபமாக பலியானார்கள்.
விழுப்புரம் மாவட்டம், அசோகபுரம் அடுத்த… Read More...
நிர்வாண வீடியோ கால் பேசியதை பதிவு செய்து மிரட்டிய வாலிபர் கைது.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஆழ்வாழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீடியோ காலில்… Read More...
திருச்சியில் டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த 2 பேர் கைது
திருச்சி சிந்தாமணியில்
டிபன் கடை உரிமையாளரிடம் கத்தி முனையில் பணம் பறித்த
2 வாலிபர்கள் கைது.
திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் சாலை பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் சதீஷ் (வயது 38). இவர் திருச்சி… Read More...
திருமணமான ஆறு மாதத்தில் ஆசிரியை தற்கொலை. காவல்துறையைச் சேர்ந்த கணவனிடம் ஆர்டிஓ விசாரணை
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள எட்டரை கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜப்பிரியா (வயது 35).இவர், திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு… Read More...
திருச்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது.
திருச்சியில் கஞ்சா,போதை பொருட்கள்
விற்ற 2 பேர் ஆட்டோவுடன் கைது.
திருச்சி உறையூர் வைக்கோல்கார தெரு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி… Read More...