Browsing Category
கிரைம்
பலஹாரி மடத்தின் பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயற்சி. கமிஷனரிடம் ஜீயர் புகார்
ஸ்ரீரங்கம் பலஹாரி மடத்தின் பலகோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக, அந்த மடத்தின் ஜீயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்… Read More...
திருச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது .
1 கிலோ கஞ்சா பறிமுதல்.
திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட உறையூர் 80 அடி சாலை பகுதியில் கஞ்சா விற்பனை, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உறையூர்… Read More...
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் 23 பவுன் நகையை திருடிய 4 பேர் கைது. போலீஸ் கமிஷனர் பாராட்டு .
திருச்சியில் ஓடும் பஸ்ஸில் நகைப் பையை திருடிய
4 பேர் கைது : 23 பவுன் நகைகள் மீட்பு.
திருச்சியில் பேருந்திலிருந்து நகைப்பையை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 பவுன் நகைகளை மீட்டுள்ளனர்.
திருச்சி… Read More...
திருச்சியில் முதலாமாண்டு கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மாயம்.
திருச்சி பொன்மலையில் முதலாம் ஆண்டு
கல்லூரி மாணவிகள்
2 பேர் திடீர் மாயம்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மாள் வீதி ஆறாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் காவியா (வயது 19). இவர் திருச்சியில்… Read More...
திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
பாலக்கரையில்
தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி 4பேர் கைது.
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் அந்தோணியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 24 )..லோடுமேன். இவர் பாலக்கரை மணல்வாரித்துறை பகுதியில்… Read More...
திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி விட்டு பைக், செல்போனை பறித்த மர்ம நபர்களுக்கு போலீசார்…
திருச்சியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்தி பைக், செல்போன் பறிப்பு.
மதுரை முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 30). இவர் சென்னை- திருச்சி பைபாஸ் சாலையில் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள உள்ள ஒரு… Read More...
திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் வாகனம் செல்போனுடன் கைது.
திருச்சியில்
கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் வாகனம் செல்போனுடன் கைது.
திருச்சி , ஸ்ரீரங்கம் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது .இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையிலான… Read More...
திருச்சியில் விடுதியில் தங்கி கல்லூரி சென்ற மாணவி மாயம்.
திருச்சியில் விடுதியில் தங்கியிருந்த
கல்லூரி மாணவி திடீர் மாயம்
மதுரை வேலூர் சொக்கலிங்கபுரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் அன்புச்செல்வன் .இவரது மகள் சுமிக்சவர்த்தினி (வயது 18). திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில்… Read More...
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுடுகாட்டில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை .
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் சண்முகம் என்கிற ஒத்தக்கை சண்முகம் (வயது 46). பெயிண்டர்.… Read More...
திருச்சி துளசி பார்மசி நடத்திய 16ம் ஆண்டு கையெழுத்துப் போட்டி . குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்…
துளசி பார்மசிஸ் திருச்சி கிளைகள் நடத்தும்
குடியரசு தின விழா கொண்டாட்டமாக
மாபெரும் 16 ஆம் ஆண்டு கையெழுத்துப் போட்டியானது தெப்பக்குளம் பிஷப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்த்திலிருந்து மொத்தம்… Read More...