Browsing Category
கிரைம்
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பெட்டி பெட்டியாக…
திருச்சி சுப்பிரமணியபுரத்தில்
பெட்டி, பெட்டியாக போதை பொருட்கள் பறிமுதல்.
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது .இதை யடுத்து திருச்சி மாநகராட்சி உணவு… Read More...
திருச்சியில் தனியார் ஹோட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள
தனியார் ஓட்டலை அடித்து நொறுக்கிய 6 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
இதில் மீனாட்சி சுந்தரம் (வயது 47 )என்பவர்… Read More...
திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் ஓட்டு மட்டும் இனிக்கிதா முத்தரையர் என்றால் கசக்குதா என கோஷம்…
திருச்சி மணிமண்டபம் திறப்பு விழாவில் போலீஸ்காரரை மிரட்டிய 4 பேர் மீது வழக்கு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் பல்வேறு அமைப்புகளைச்… Read More...
திருச்சி பிரபல மாரியம்மன் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வாகனம் மாயம். இந்து திருக்கோயில் மீட்பு…
இந்து திருக்கோயில் மீது இயக்க நிறுவன தலைவர் மகேஸ்வரி வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்து அறநிலையத்துறை திருச்சி மண்டல செங்கமலத்தான் குழுந்தாயி திருக்கோவில் வகையறாவுக்கு உட்பட்டது பட்டமரத்து… Read More...
டாஸ்மாக்கில் பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிய தளபதியை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு .
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அம்மன்பேட்டை கிராமத்தைச் சோந்தவா் ரத்தினம் மகன் தளபதி (வயது 34). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழூரிலுள்ள டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த பல லட்சம் மதிப்பிலான மதுபானங்களை திருடிச்…
Read More...
Read More...
20 வயது மாணவன் 15 வயது மாணவியுடன் காதல். வீட்டில் எதிர்பால் தற்கொலை
பெரம்பலூர் அம்மாபாளையத்தில், காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 20 வயது கல்லூரி மாணவர், 15 வயது பள்ளி மாணவியுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, பெரம்பலூர்…
Read More...
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய 2 பேர் கைது. வீட்டில் திருடிய நபரும்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் தங்கமுத்து (வயது 43). இவர் திருச்சிக்கு பஸ்ஸில் வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சேலம் பஸ்கள்…
Read More...
Read More...
திருச்சி சலூன் கடைக்காரர்களிடம் பணம் பறித்த பிரபல ரவுடி கைது
திருச்சி சலூன்கடைக்காரரிடம் கத்தி பணம் பறித
பிரபல ரவுடி கைது
திருச்சி பொன்மலைப்பட்டி ககம்பர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 51). இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தற்று இவரது கடைக்கு சென்ற…
Read More...
Read More...
திருச்சியில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பான் மசாலா காருடன் பறிமுதல்
திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, லாட்டரி சீட் விற்பனை போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து…
Read More...
Read More...
திருச்சி : திருடனா போலீஸ் சப் இன்ஸ்பெக்டரா? வழக்கறிஞர் வாகனத்தை உடைத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது…

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது..
இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை,, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவை… Read More...