Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சனாதனம் பற்றிய உதயநிதியின் சர்ச்சை பேச்சு. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளீர்கள்.…

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், "சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா…
Read More...

திருச்சி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திடீர் கைது .

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள்ளார். இவரது கட்டிட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு…
Read More...

விமான நிலையத்தில் வேல்முருகன் குடிபோதையில் ரகளை

நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் நேற்று மாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறி அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க வில்லை…
Read More...

கும்பகோணத்தில் காரில் இருந்த ரூ.17 லட்சம் கொள்ளையடித்த ஆறு பேர் கைது .

கும்பகோணத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி காரில் இருந்த ரூ. 17 லட்சம் பணம் திருடிய சம்பவத்தில் பிரபல கொள்ளையன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 3 செல்போன் மற்றும் ஆயுதங்களை…
Read More...

ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது .

திருச்சி ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூபாய் 20, 000 லஞ்சம் வாங்கியதாக திருவெறும்பூர் சப் ரிஜிஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). ரியல் எஸ்டேட் உரிமையாளர். இவருக்கு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் பசை வடிவில் வயிற்றுக்குள் வைத்து கடத்தி வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்…

அரபு நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் . அரபு நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில்…
Read More...

திருச்சியில் கரு கலைக்கப்பட்ட 17 வயது மாணவி பரிதாப சாவு . மூன்று பேர் மீது வழக்கு பதிவு .

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் காந்திகிராமத்தில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி நோயாளிகளை பராமரிக்கும் பட்டய படிப்பு படித்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில்…
Read More...

திருச்சி பிரபல ஹோட்டலில் சம்பளம் வாங்க சென்ற இளம் பெண் மாயம்

திருச்சியில் பிரபல ஓட்டலில் பணிபுரிந்த இளம் பெண் திடீர் மாயம். திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேம்பு ராஜ் இவரது மகள் கௌசல்யா (வயது 21). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில்…
Read More...

திருச்சி:கருக்கலைப்பு செய்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 17 வயது மாணவி. காதலன், டாக்டர் உட்பட 3…

17 வயது மாணவியை கர்ப்பமாக்கிய காதலன். கருக்கலைப்பு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜம்மாள். இவரது பேத்தி சுபா (வயது 17)…
Read More...

திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 26 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். உணவுத்திற்கு சீல்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் பகுதியில் உள்ள உணவகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை நியமன…
Read More...