Browsing Category
கிரைம்
லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பெருமாள் கோவில் தெருவை… Read More...
திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .
திருச்சியில்
வெளி மாநில லாட்டரி
விற்ற 3 பேர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில்
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல்… Read More...
திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.
திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன்
6 பேர் சிக்கினர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் ராம்ஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில்… Read More...
பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்…
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை… Read More...
வேளச்சேரியில் தாயின் 60 வயது கள்ளக்காதலுடன் 6 பீர் அடித்து விட்டு உல்லாசமாக இருந்த இளம் பெண் மர்ம…
சென்னை: வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில், 60 வயது ஆண் ஒருவருடன் தங்கி இருந்த 27 வயது இளம்பெண், நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார்… Read More...
ஸ்ரீரங்கத்தில் போட்டோ ஷூட் நடத்த வேண்டும் என கூறி ரூ.3 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஆட்டைய போட்ட…
ஸ்ரீரங்கம் லாட்ஜில் தங்கியிருந்த போட்டோகிராபரிடம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கேமரா,பொருட்கள் திருட்டு.
மதுரை மாவட்டம் பறவை இளங்கோ தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜ் இவரது மகன் குருதேவ் (வயது 22) போட்டோகிராபர்.மதுரையில் போட்டோ… Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் 39வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில்… Read More...
என் நெஞ்சில் குடியிருக்கும் என விஜய் பேசுவது சினிமாவைப் போல் அரசியலிலும் வெறும் வெற்று வார்த்தை…
திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சியின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மாநாட்டிற்கு இடம் கொடுத்தவர்களுக்கு விருந்து_விஜய்க்காக உயிர் கொடுத்த தொண்டனுக்கு இதயத்தில்… Read More...
ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர். கண்ணீர் மல்க நன்றி…
காந்தி மார்க்கெட் கூலித் தொழிலாளியின் ரூ.90 ஆயிரம் மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்த திருச்சி கலெக்டர்.
திருச்சி மாநகரம் பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 42), கூலித் தொழிலாளியான இவர், திருச்சி… Read More...
திருச்சி புதுக்கோட்டை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட சுற்றுலா வேன் திருட்டு.
திருச்சியில்
சுற்றுலா வேன் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஔவையார் தெரு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் ( வயது50 ) கடந்த 18 ந்தேதி மாலை புதுக்கோட்டை நெடுஞ்சாலை சுப்புரமணியபுரம் பகுதியில் வேனை வழக்கம்போல் நிறுத்தி வைத்து… Read More...