Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி.

திருச்சி அருகே நடந்த விபத்தில 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி. திருச்சி அருகே இன்று காலை நடந்த விபத்தில் கார் மோதி 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார் .உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

கலிகாலம் என்பது இதுதானா ? தஞ்சையில் 9ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த பெண் குழந்தை . அப்பா 10ஆம் வகுப்பு…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு…
Read More...

திருச்சி அருகே இறந்தும் ஆறு பேரை வாழ வைத்த நபருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை

ஒருவரால் வாழ்வு பெற்ற ஆறு பேர்: உடல் உறுப்புகளை தானம் செய்தவருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தீராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). இவருக்கு திருமணமாகி மனைவி,…
Read More...

தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் தந்தை மகன் பலி. மேலும் 4 பேர்…

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி கிராமத்தைச்…
Read More...

திருச்சியில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் போலி லேபிள் ஒட்டி விற்பனை.7…

திருச்சியில் பிரபல குளிர்பான நிறுவனத்தின் பாட்டில்களில் போலி லேபிள் ஒட்டி விற்பனை. 7 நிறுவனங்களுக்கு சீல். திருச்சியில் செயல்படும் குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய…
Read More...

வெளிநாட்டில் சம்பாதித்து வீடு கட்டி புதுமனை புகு விழாவுக்கு திருச்சி வந்த நபர் காவேரி ஆற்றில் மூழ்கி…

திருச்சி, தெற்கு காட்டூர், காவேரி நகரை சேர்ந்த திருச்சி மாவட்டம், பாப்பா குறிச்சி, தெற்கு காட்டூர், காவேரி நகரைச் சேர்ந்த சி.கனகராஜ் என்பவரின் மகன் க.ராஜராஜன் (வயது 32). இவர் வெல்டிங் இன்ஸ்பெக்சன் துறையில் அபுதாபியில் வேலை…
Read More...

தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…

புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது…
Read More...

பாடகி இசைவாணி மீது திருச்சி கமிஷனர் அலுவலகத்தில் பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநிலத் தமிழ் வளர்ச்சி…

கானா பாடகி இசைவானி மீது பாஜக மாநில செயலாளர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். "ஐ யம் சாரி ஐயப்பா, உள்ள வந்தா என்னப்பா" என்ற பாடலை பாடிய பாடகி இசைவானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வெளிநாடு மற்றும்…
Read More...

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது புகார்.

திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீஜா, திரும்பி வரும் போது கழுத்தில் தாலி…
Read More...

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில மாதங்களுக்கு முன் சமயபுரம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். மணல்…
Read More...