Browsing Category
கிரைம்
திருச்சி அருகே ரெயில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி . தெரிந்தவர்கள் விபரம் தெரிவிக்கலாம் .
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபர் பலி.
திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இறந்தவர்… Read More...
திருச்சி: தாய் மகன்களை தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சியினர் 4…
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான் இலங்கை… Read More...
38 பார்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. நீங்களே மூடாவிட்டால் நான் மூடி கைது செய்து சீல்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் 38 பார்களுக்கும் சீல் வைத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவிலக்கு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு… Read More...
திருச்சி இளம் பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டிய வாலிபர் கைது .…
சமூகவலைதளத்தில் பெண்ணை ஆபாசமாக பதிவிடுவதாக மிரட்டியவரை கொச்சி விமான நிலையத்தில் வைத்து திருச்சி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா்.
திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், வேலூா் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியாா் வங்கியில்… Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா, வெளிமாநில லாட்டரி விற்ற 5 பேர் கைது.
திருச்சி மாநகரில்
கஞ்சா, லாட்டரி விற்ற 5 பேர் கைது.
திருச்சி மாநகரம் திருவரங்கம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா தலைமையிலான போலீசார்… Read More...
மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 47 பேர் கைது. ரூ.5 லட்சம் பறிமுதல். எஸ் பி அதிரடி நடவடிக்கை .
கரூர் மாவட்டம், தோகைமலை காவல் சரகத்தில் சூதாட்ட விடுதிகள், இரவு பகலாக சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை, செம்மண், மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிக அளவில்… Read More...
போலீசாரிடமே லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளர் அதிரடி கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நிலத்தை அளவீடு செய்ய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரிடம் நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.… Read More...
எங்கள் அறிக்கையை கண்டபின் இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவித்த தவெக தலைவர்…
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து திருச்சி மக்கள் நீதி மய்ய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் :-
அரசியலில்… Read More...
திருச்சியில் பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை.
திருச்சியில்
பழைய இரும்பு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை ரூ.50 மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை.
திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர்
திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில்
அருகாமையில்… Read More...
திருச்சி தில்லை நகர் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமான கார் டிரைவர் .
திருச்சி தில்லை நகர் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர் .
திருச்சி தில்லை நகரில் மருத்துவமனை கழிவறைக்குள் பிணமாக கிடந்த கார் டிரைவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றிய… Read More...